சென்னை மாதவரத்தில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை தலைமைச் செயலர் இறையன்பு நேரில் சென்று ஆய்வு செய்தார். சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட பணிகள் 54.1 கி.மீ…
View More சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்டப் பணிகள் தீவிரம்: தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வுinspection
ராஜபாளையம் மின்சார வழித்தட பணிகள் குறித்து திடீர் ஆய்வு!
ராஜபாளையம் ரயில் நிலையத்தில் மேம்படுத்தபட்ட மின்சார வழித்தடத்திற்கான பணிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தெற்கு ரயில்வே மூத்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். விருதுநகரில் இருந்து ராஜபாளையம் வழியாக பகவதிபுரம் வரையிலான ரயில்வே தடத்தை…
View More ராஜபாளையம் மின்சார வழித்தட பணிகள் குறித்து திடீர் ஆய்வு!மெட்ரோவுக்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட ஷெனாய் நகரில் உயர்நீதிமன்ற நீதிபதி ஆய்வு!
மெட்ரோ ரயில் பயன்பாட்டிற்காக கையகப்படுத்தப்பட்ட சென்னை ஷெனாய் நகர் திருவிக பூங்கா சீரமைப்பு பணிகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி நேரில் ஆய்வு செய்தார். சென்னை ஷெனாய் நகர் திருவிக பூங்கா நிலத்தடியில் மெட்ரோ…
View More மெட்ரோவுக்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட ஷெனாய் நகரில் உயர்நீதிமன்ற நீதிபதி ஆய்வு!லஞ்ச ஒழிப்பு சோதனை ஏன்?- அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் விளக்கம்!
லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெற்றால் தான் அதிகாரிகளுக்கு பயம் இருக்கும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் கடந்த ஐந்து வருடங்களாக நடைபெற்று வரும் ரயில்வே…
View More லஞ்ச ஒழிப்பு சோதனை ஏன்?- அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் விளக்கம்!கிராமப்புற பள்ளிகளில் புதிய கட்டடங்களுக்கு ரூ.700 கோடி ஒதுக்கீடு- அமைச்சர் ஐ. பெரியசாமி
கிராமப்புற பள்ளிகளுக்கு புதிய கட்டடங்களை கட்ட ரூ.700 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திடீல் ஆய்வு…
View More கிராமப்புற பள்ளிகளில் புதிய கட்டடங்களுக்கு ரூ.700 கோடி ஒதுக்கீடு- அமைச்சர் ஐ. பெரியசாமிவாச்சாத்தி வழக்கு குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நேரில் ஆய்வு!
வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் இன்று வாச்சாத்தி கிராமத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வாச்சாத்தி கிராமத்தில் கடந்த 1992…
View More வாச்சாத்தி வழக்கு குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நேரில் ஆய்வு!சுருக்குமடி வலை பயன்பாடு? புதுச்சேரியில் கடலோர காவல்படை தீவிர கண்காணிப்பு
புதுச்சேரி கடற்பகுதியில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீனவர்கள் மீன் பிடிக்கிறார்களா என்பதை கண்காணிக்க கடலோர காவல்படை கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் கடலில் திடீர் சோதனை மேற்கொண்டனர். மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க பல…
View More சுருக்குமடி வலை பயன்பாடு? புதுச்சேரியில் கடலோர காவல்படை தீவிர கண்காணிப்புதொடக்க பள்ளி சத்துணவு தரத்தை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்த ஆட்சியர்!
அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதிகளில் உள்ள தொடக்கப் பள்ளியில் சத்துணவு தரத்தை சாப்பிட்டு பார்த்து ஆட்சியர் ஆய்வு செய்தார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை கூடுதல் தலைமைச் செயலாளர்…
View More தொடக்க பள்ளி சத்துணவு தரத்தை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்த ஆட்சியர்!திருவண்ணாமலை கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து, செங்கத்தில் காவல் கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தோக்கவாடி உள்ளிட்ட பகுதிகளில் ஏடிஎம்-ல் கொள்ளை போன சம்பவத்தை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் திடீர் ஆய்வு மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ம்…
View More திருவண்ணாமலை கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து, செங்கத்தில் காவல் கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு!கோயம்பேடு மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்- அமைச்சர் சேகர்பாபு
கோயம்பேடு மார்கெட்டில் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, தொழிலாளர்கள் தங்குமிடம் ஆகியவற்றை மேம்படுத்து திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் வளாகம் கோயம்பேடு மொத்த விற்பனை பூ மார்க்கெட், காய்கறி…
View More கோயம்பேடு மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்- அமைச்சர் சேகர்பாபு