ஸ்ரீவைகுண்டம் மருத்துவமனைக்கு “நல்லகண்ணு” பெயர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையையை மேம்படுத்தி ‘நல்லகண்ணு’ பெயர் வைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில் உள்ள இந்திய…

View More ஸ்ரீவைகுண்டம் மருத்துவமனைக்கு “நல்லகண்ணு” பெயர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆய்வு – குறைகளை சுட்டிக்காட்டிய பொதுமக்கள்!

பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சட்டமன்ற பொதுக்கணக்கு குழு நேரில் சென்று ஆய்வு செய்தது. அப்போது நோயாளிகள் பல்வேறு குறைகளை சுட்டிக்காட்டி புகாரளித்தனர். பொள்ளாச்சியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் உள்…

View More பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆய்வு – குறைகளை சுட்டிக்காட்டிய பொதுமக்கள்!

இடிந்து விழும் ஆபத்தில் உசிலம்பட்டி அரசு மருத்துவமனை பிரசவ வார்டு மேற்கூரை!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையிலுள்ள பிரசவ வார்டின் மேற்கூரை இடிந்து விழும் நிலையிலுள்ளதால் நோயாளிகள் அச்சமடைந்துள்ளனர். உசிலம்பட்டியில் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்பட்டு…

View More இடிந்து விழும் ஆபத்தில் உசிலம்பட்டி அரசு மருத்துவமனை பிரசவ வார்டு மேற்கூரை!

குளத்தை தூர்வாரக்கோரி 9 நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட விவசாயி மருத்துவமனையில் அனுமதி!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் குளத்தை தூர்வாரக்கோரி தனி ஒரு ஆளாக 9 நாட்களாக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட விவசாயி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை அடுத்த விஜயநாராயணபுரத்தில் பெரியகுளம் அமைந்துள்ளது. மாவட்டத்தின் பெரிய…

View More குளத்தை தூர்வாரக்கோரி 9 நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட விவசாயி மருத்துவமனையில் அனுமதி!

மருத்துவர்களின் அலட்சியத்தால் அவதியுறும் நோயாளிகள்-நடவடிக்கை எடுக்குமா அரசு?

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அரசு மருத்துவமனையில் உரிய நேரத்தில் பணிக்கு வராமல் மருத்துவர்கள் அலட்சியமாக செயல்படுவதால் நோயாளிகள் சிரமம் அடைந்துள்ளார். நெல்லை மாவட்டம் வள்ளியூரில் அரசு கட்டுபாட்டின் கீழ் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.வள்ளியூர்,ராதாபுரம் உள்ளிட்ட…

View More மருத்துவர்களின் அலட்சியத்தால் அவதியுறும் நோயாளிகள்-நடவடிக்கை எடுக்குமா அரசு?

கடையநல்லூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் – நோய்த்தொற்று ஏற்படும் அபாயம்!

கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் முறையற்ற வகையில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் ஏறத்தாழ 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.…

View More கடையநல்லூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் – நோய்த்தொற்று ஏற்படும் அபாயம்!

100 குழந்தைகளுக்கு இலவசமாக இதய அறுவை சிகிச்சை: தனியார் மருத்துவமனையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பின் பிரிவான மெட்ராஸ் ஆங்கரேஜ் ரவுண்ட் டேபிள் 100 மற்றும் காமாட்சி மருத்துவமனை இடையே 15 வயதுக்குட்பட்ட 100 குழந்தைகளுக்கு ஹார்ட்ஸ் 100 என்ற திட்டத்தின் அடிப்படையில் இலவச இருதய…

View More 100 குழந்தைகளுக்கு இலவசமாக இதய அறுவை சிகிச்சை: தனியார் மருத்துவமனையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

மதுரை எய்ம்ஸ் – ரூ.1500 கோடி நிதி ஒதுக்கீடு

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு ஜப்பானை சேர்ந்த ஜைக்கா நிறுவனம் முதல் கட்டமாக 1,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். மதுரை எய்ம்ஸ் கட்டுமான…

View More மதுரை எய்ம்ஸ் – ரூ.1500 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சர்ஜிகல் பிளாக்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தானது சர்ஜிகல் பிளாக்கில், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வைத்திருக்கும் அறையில்…

View More சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து

இதய துடிப்பு நின்ற சிறுமியின் உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்

மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு, இதய துடிப்பு நின்ற சிறுமியை, அரசு மருத்துவர்கள் உயிர் பிழைக்க செய்துள்ள சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், லால்குடி பூவாளுர் பகுதியை சேர்ந்த சிறுமி தீபிகா, விளையாடி…

View More இதய துடிப்பு நின்ற சிறுமியின் உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்