உலகின் உயரமான மலைகளில் ஏறி சாதனை படைத்த முத்தமிழ் செல்வி – கனிமொழி எம்.பி. பாராட்டு!

உலகின் உயரமான மலைகளில் ஏறி சாதனை படைத்துள்ள முத்தமிழ் செல்விக்கு தூத்துக்குடி திமுக எம்.பி. கனிமொழி கருணாநிதி பாராட்டு தெரிவித்துள்ளார். 

View More உலகின் உயரமான மலைகளில் ஏறி சாதனை படைத்த முத்தமிழ் செல்வி – கனிமொழி எம்.பி. பாராட்டு!

தாமிரபரணியில் கொட்டப்பட்ட கழிவுகளை அகற்ற உத்தரவிட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முறப்பநாடு தாமிரபரணி ஆற்று பால வேலைபாடு கழிவுகள் ஆற்றங்கரையில் கொட்டப்பட்டதையடுத்து , தகவலின் பேரில் வந்த தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் அதனை அகற்ற உத்தரவிட்டனர். திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது…

View More தாமிரபரணியில் கொட்டப்பட்ட கழிவுகளை அகற்ற உத்தரவிட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் – பொதுமக்கள் மகிழ்ச்சி!

ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர்!!

ஆதிச்சநல்லூரில் நடந்து வரும் அகழ்வாய்வுப் பணிகளை நேரில் ஆய்வு செய்த முதல்வரின் முதன்மைச் செயலாளர் உதயசந்திரன், அங்கு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் ஆதிமக்கள்…

View More ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர்!!

திருவிழா முடிந்து 15 நாட்களாகியும் அகற்றப்படாத குப்பை!

திருச்செந்தூர் அருகே கீழநாலுமூலைக்கிணறில் இந்து சமய  அறநிலையத்துறையின் கட்டுபாட்டின்கீழ் குன்றுமேல் அய்யன் சாஸ்தா திருக்கோவில் திருவிழா முடிந்து 15 நாட்களுக்கு மேலாகியும் அகற்றப்படாத குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம்…

View More திருவிழா முடிந்து 15 நாட்களாகியும் அகற்றப்படாத குப்பை!

காடுகள் தின விழிப்புணர்வு-சுவரில் ஓவியம் வரைந்து அசத்திய சிறுவர்கள்!

தூத்துக்குடியில் சர்வதேச காடுகள் தினத்தை முன்னிட்டு காடுகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சுவரில் பல வகையான ஓவியங்களை வரைந்து பள்ளி மாணவ, மாணவிகள்  அசத்தினர். காடுகளை பாதுகாப்பதின் அவசியத்தை மக்களுக்கு ஏற்படுத்தும்…

View More காடுகள் தின விழிப்புணர்வு-சுவரில் ஓவியம் வரைந்து அசத்திய சிறுவர்கள்!