மருத்துவமனை, கல்வி நிறுவனங்களுக்கு செலுத்தப்படும் UPI பரிவர்த்தனை உச்சவரம்பு ரூ.5 லட்சம் – அமலுக்கு வந்தது புதிய விதிமுறை!

யுபிஐ பணப்பரிவர்த்தனை செயலிகளை பயன்படுத்தும் பயனாளர்களுக்கான புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அமல்படுத்தியுள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை அதிகரித்து வருகின்றன. நாடு முழுவதும் பெரும்பாலானோர் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையையே பெரிதும் விரும்புகின்றனர். இதற்காக கூகுள்…

View More மருத்துவமனை, கல்வி நிறுவனங்களுக்கு செலுத்தப்படும் UPI பரிவர்த்தனை உச்சவரம்பு ரூ.5 லட்சம் – அமலுக்கு வந்தது புதிய விதிமுறை!

ஆன்லைன் சூதாட்டம் மூலம் சட்டவிரோத பண பரிவர்த்தனை – ரூ.212.91 கோடி நிறுத்தி வைப்பு

ஆன்லைன் சூதாட்டம் மூலமாக சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்று இருப்பதை கண்டறிந்து வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும், அதன்படி ரூ.212.91 கோடி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்டங்களில் எவ்வளவு பணப்புழக்கம் இருக்கிறது…

View More ஆன்லைன் சூதாட்டம் மூலம் சட்டவிரோத பண பரிவர்த்தனை – ரூ.212.91 கோடி நிறுத்தி வைப்பு