திருமணத்திற்கு மணமகன் வராததால், தன்னுடைய அக்கா கணவரை மணமகள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி நடத்தி வருகிறது. அங்கு…
View More மணமகன் வராததால் மீண்டும் மாப்பிள்ளையான அக்கா கணவர்…? திருமண நிதியுதவி திட்டத்திற்காக அரங்கேறிய அவலம்!government
பாகிஸ்தானில் முடிவுக்கு வருகிறதா இழுபறி? நவாஸ் ஷெரீப் – பிலாவல் பூட்டோ கட்சிகள் ஒப்பந்தம்!
பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோவின் ஆகிய கட்சிகள் ஆட்சி அமைக்க ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது. பாகிஸ்தானில் அமையவிருக்கும் புதிய அரசில் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வது தொடர்பாக முன்னாள் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம்…
View More பாகிஸ்தானில் முடிவுக்கு வருகிறதா இழுபறி? நவாஸ் ஷெரீப் – பிலாவல் பூட்டோ கட்சிகள் ஒப்பந்தம்!வார இறுதி, முகூர்த்த நாட்களை முன்னிட்டு 750 சிறப்பு பேருந்துகள்!
வார இறுதி மற்றும் முகூர்த்த தினத்தை முன்னிட்டு, அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது…
View More வார இறுதி, முகூர்த்த நாட்களை முன்னிட்டு 750 சிறப்பு பேருந்துகள்!தமிழ்நாடு சட்டப்பேரவை அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட ஆளுநரின் பேச்சை வீடியோவாக வெளியிட்ட ஆளுநர் மாளிகை!
தமிழ்நாடு சட்டப்பேரவை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட ஆளுநர் பேச்சை வீடியோவாக வெளியிட்டுள்ளது ஆளுநர் மாளிகை. 2024 ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. திருக்குறள் ஒன்றைக் கூறி…
View More தமிழ்நாடு சட்டப்பேரவை அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட ஆளுநரின் பேச்சை வீடியோவாக வெளியிட்ட ஆளுநர் மாளிகை!மதத்தின் பெயரால் பாஜக இந்தியாவை பிரித்து வருகிறது – விஜய் வசந்த் எம்.பி. நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!
மதத்தின் பெயரால் பாஜக தான் இந்தியாவைப் பிரித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, “ராகுல் காந்தியின் பாதயாத்திரை வெற்றி யாத்திரையாக மாறி வருவதால்,…
View More மதத்தின் பெயரால் பாஜக இந்தியாவை பிரித்து வருகிறது – விஜய் வசந்த் எம்.பி. நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி!“மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது” – கனிமொழி எம்.பி. பேச்சு!
மத்திய அரசானது தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து துரோகத்தை செய்து வருவதாக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். 2024 மக்களவை தேர்தலையொட்டி, தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி.…
View More “மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது” – கனிமொழி எம்.பி. பேச்சு!பிரதமர் மோடியின் புகழாரம் – காங்கிரஸ் தலைவரின் பாராட்டு! தேர்தல் 2024 – வெப்பத்தை தணித்த மழை
பா.ஜ.க, காங்கிரஸ் தலைவர்களிடையே கடுமையான கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்னாள் பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்து, பாராட்டு பெற்றுள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்…. மக்களவைத் தேர்தல்…
View More பிரதமர் மோடியின் புகழாரம் – காங்கிரஸ் தலைவரின் பாராட்டு! தேர்தல் 2024 – வெப்பத்தை தணித்த மழை“காங்கிரஸ் வெளியிட்ட கருப்பு அறிக்கை எங்கள் ஆட்சிக்கான திருஷ்டி பொட்டு!” – பிரதமர் மோடி
மத்திய அரசின் 10 ஆண்டு கால தோல்விகள் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கருப்பு அறிக்கை வெளியிட்ட நிலையில், எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை தனது அரசாங்கத்துக்கான தீய சக்திகளை விரட்டும் திருஷ்டி பொட்டாக உள்ளது…
View More “காங்கிரஸ் வெளியிட்ட கருப்பு அறிக்கை எங்கள் ஆட்சிக்கான திருஷ்டி பொட்டு!” – பிரதமர் மோடிபோக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நாளை மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை!
போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர் நலத்துறை போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கும் மண்டல மேலாண்இயக்குநர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், 15-வது ஊதிய ஒப்பந்தம், கருணை அடிப்படையில் விண்ணப்பித்துக்…
View More போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நாளை மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை!இடைக்கால பட்ஜெட் 2024: வரி செலுத்துவோரின் எதிர்பார்ப்புகள் என்னென்ன?
இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், வரி செலுத்துவோரின் எதிர்பார்ப்புகள் என்னென்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். மக்களவை தேர்தல் இந்தாண்டு நடைபெற உள்ள நிலையில், அதற்கான தேதி மார்ச் மாதத்தின்…
View More இடைக்கால பட்ஜெட் 2024: வரி செலுத்துவோரின் எதிர்பார்ப்புகள் என்னென்ன?