நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்நாட்டின் 4 தூண்களான இளைஞர்கள், ஏழைகள், பெண்கள், விவசாயிகளை முன்னேற்றும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நடப்பு…
View More “இளைஞர்கள், ஏழைகள், பெண்கள், விவசாயிகளை இந்த பட்ஜெட் முன்னேற்றும்” – பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு!InterimBudget
மின்சார வாகன பயன்பாடு ஊக்குவிக்கப்படும் – பட்ஜெட் உரையில் அறிவிப்பு!
மின்சார வாகன உற்பத்தி மேம்படுத்தப்படும் என்று பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மக்களவை தேர்தல் இந்தாண்டு நடைபெற உள்ள நிலையில், அதற்கான தேதி மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட…
View More மின்சார வாகன பயன்பாடு ஊக்குவிக்கப்படும் – பட்ஜெட் உரையில் அறிவிப்பு!வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை…! – பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் அறிவிப்பு!!
நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் எதிர்பார்த்த வருமான வரி விலக்கு உச்சவரம்பில் எந்தவித மாற்றமும் இல்லை என்று பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நடப்பு…
View More வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை…! – பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் அறிவிப்பு!!கல்வி கற்கும் பெண்களின் எண்ணிக்கை 28% அதிகரிப்பு – நிர்மலா சீதாராமன் பெருமிதம்!
பாஜக ஆட்சிக்கு வந்த பின் நாட்டில் கல்வி கற்கும் பெண்களின் எண்ணிக்கை 28% அதிகரித்துள்ளதாக பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நடப்பு…
View More கல்வி கற்கும் பெண்களின் எண்ணிக்கை 28% அதிகரிப்பு – நிர்மலா சீதாராமன் பெருமிதம்!55 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்..! – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
மீன்வளத்துறையில் 55 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர்…
View More 55 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்..! – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புவிரைவில் நடுத்தர வர்க்கத்தினருக்கான வீடு கட்டும் திட்டம்…! – பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் தகவல்
நடுத்தர வர்க்கத்தினருக்கான வீடு கட்டும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால்…
View More விரைவில் நடுத்தர வர்க்கத்தினருக்கான வீடு கட்டும் திட்டம்…! – பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் தகவல்“நாட்டின் பொருளாதாரம் வரலாறு காணாத அளவு வளர்ச்சி அடைந்துள்ளது” – பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் பெருமிதம்
கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் இந்திய பொருளாதாரம் வரலாறு காணாத வளர்ச்சி அடைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நடப்பு ஆண்டின் முதல்…
View More “நாட்டின் பொருளாதாரம் வரலாறு காணாத அளவு வளர்ச்சி அடைந்துள்ளது” – பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் பெருமிதம்சற்று நேரத்தில் பட்ஜெட் தாக்கல் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்… குடியரசுத் தலைவர் வாழ்த்து!
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள இடைக்கால பட்ஜெட்டிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மக்களவை தேர்தல் இந்தாண்டு நடைபெற உள்ள நிலையில், அதற்கான தேதி மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கான பணிகளில்…
View More சற்று நேரத்தில் பட்ஜெட் தாக்கல் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்… குடியரசுத் தலைவர் வாழ்த்து!பட்ஜெட் 2024 – வருமான வரி செலுத்துவோரின் எதிர்பார்ப்புகள் என்ன?
இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், வருமான வரி செலுத்துவோரின் எதிர்பார்ப்புகள் என்னென்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். மக்களவை தேர்தல் இந்தாண்டு நடைபெற உள்ள நிலையில், அதற்கான தேதி மார்ச்…
View More பட்ஜெட் 2024 – வருமான வரி செலுத்துவோரின் எதிர்பார்ப்புகள் என்ன?இடைக்கால பட்ஜெட் 2024: வரி செலுத்துவோரின் எதிர்பார்ப்புகள் என்னென்ன?
இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், வரி செலுத்துவோரின் எதிர்பார்ப்புகள் என்னென்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். மக்களவை தேர்தல் இந்தாண்டு நடைபெற உள்ள நிலையில், அதற்கான தேதி மார்ச் மாதத்தின்…
View More இடைக்கால பட்ஜெட் 2024: வரி செலுத்துவோரின் எதிர்பார்ப்புகள் என்னென்ன?