சென்னையில் லேட்டாப்புகளை வாடகைக்குப் பெற்று ரூ.3.50 கோடி மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர். சென்னை விருகம்பாக்கம் அபுசாலி தெருவை சேர்ந்தவர் பிரேமலதா. இவர் டீச்லீஃப் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் கணினிகள்,…
View More லேப்டாப்களை வாடகைக்கு எடுத்து விலைக்கு விற்று ரூ.3.50 கோடி மோசடி- சென்னையில் இளைஞர் கைது!fraud
குத்தகைக்கு வீடு எனக்கூறி மோசடி! வீட்டு உரிமையாளர்களே, வாடகைதாரர்களே உஷார்!!
நடிகர்- நடிகைகளிடம் குத்தகைக்கு வீடு விட்டு ஏமாற்றிய எஸ்டிஎஸ்கே நிறுவனம் நடிகர் பிரபுதேவாவின் சகோதரர் நாகேந்திர பிரசாத்தையும் ஏமாற்றியது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. நடிகர் டேனி கொடுத்த புகாரில் கடந்த மே மாதம் எஸ்டிஎஸ்கே…
View More குத்தகைக்கு வீடு எனக்கூறி மோசடி! வீட்டு உரிமையாளர்களே, வாடகைதாரர்களே உஷார்!!தீபாவளி சீட்டு நடத்தி ரூ.4 கோடி மோசடி: நடவடிக்கை கோரி எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்த பொதுமக்கள்!
விழுப்புரம் அருகே தீபாவளி சீட்டு நடத்தி ரூ. 4 கோடி மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்தனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் சபரிவாசன்…
View More தீபாவளி சீட்டு நடத்தி ரூ.4 கோடி மோசடி: நடவடிக்கை கோரி எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்த பொதுமக்கள்!கூகுள் பே மூலம் ரூ.88,000 மோசடி! மோசடி செய்தவரை ஜார்கண்ட் சென்று கைது செய்த தமிழ்நாடு போலீசார்!!
முதியவரிடம் கூகுள் பே மூலம் ரூ.88000 மோசடி செய்தவரை ஜார்கண்ட் மாநிலம் சென்று போலீசார் கைது செய்தனர். சென்னையை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது மகளுக்கு கூகுள் பே இணையதளம் மூலமாக பணம் அனுப்ப…
View More கூகுள் பே மூலம் ரூ.88,000 மோசடி! மோசடி செய்தவரை ஜார்கண்ட் சென்று கைது செய்த தமிழ்நாடு போலீசார்!!ஆன்லைன் கார் வியாபாரத்தில் மிகப் பெரிய மோசடி- கார் வியாபாரிகள் சங்கம் குற்றசாட்டு!
தமிழ்நாட்டில் ஆன்லைன் கார் விற்பனை அதிகளவில் விரும்படுவதை மூலதனமாக வைத்து பலர் பெரிய அளவில் மோசடியில் ஈடுபட்டு வருவதாக கார் வியாபாரிகள் சங்க மாநில தலைவர் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு கார் வியாபாரிகள் சங்கத்தின் மண்டல…
View More ஆன்லைன் கார் வியாபாரத்தில் மிகப் பெரிய மோசடி- கார் வியாபாரிகள் சங்கம் குற்றசாட்டு!பொதுமக்களிடம் தப்பிப்பதற்காக நகைக் கடை ஊழியர்களே கொள்ளை நாடகம் – விசாரணையில் அதிர்ச்சி தகவல்
அதிக வட்டி தருவதாக பொதுமக்களிடம் அதிக முதலீடுகளை பெற்று வட்டியை முறையாக கொடுக்காமல் தப்பிப்பதற்காக நகைக் கடை ஊழியர்களே கொள்ளை நாடகத்தில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சென்னை நொளம்பூர் பகுதியில் தலைமை…
View More பொதுமக்களிடம் தப்பிப்பதற்காக நகைக் கடை ஊழியர்களே கொள்ளை நாடகம் – விசாரணையில் அதிர்ச்சி தகவல்ஆன்லைன் விற்பனை மோசடி – வாங்கிய பொருளை தீயிட்டு கொளுத்தியதால் பரபரப்பு
ஆன்லைன் விற்பனை மோசடியால் தரமற்ற பொருளை வழங்கியதாகவும் புகார் அளித்தும் பலனில்லை எனக் கூறி வாங்கிய பொருளை தீயிட்டு கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே ஃபிலிப்கார்ட் ஆன்லைன் நிறுவனத்தில் இருந்து…
View More ஆன்லைன் விற்பனை மோசடி – வாங்கிய பொருளை தீயிட்டு கொளுத்தியதால் பரபரப்புகரும்புத் தோட்டத்தை சேதப்படுத்திய கும்பல்- நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
கரும்புத் தோட்டத்தை சேதப்படுத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகேயுள்ள மிட்னாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சாமன்னக்கவுண்டர் இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு…
View More கரும்புத் தோட்டத்தை சேதப்படுத்திய கும்பல்- நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்இன்ஸ்டாகிராமில் நடிகர் ரவி மரியா பெயரில் போலி கணக்கு – பணமோசடி செய்யும் மர்ம நபர்கள் மீது புகார்
தனது பெயரை பயன்படுத்தி, இன்ஸ்டாகிராமில் போலி கணக்கைத் தொடங்கி மர்ம நபர்கள் பணமோசடியில் ஈடுபடுவதாக நடிகர் ரவிமரியா புகார் அளித்துள்ளார். ஆசை ஆசையாய், மிளகா போன்ற படங்களின் இயக்குனரும், பிரபல நடிகருமான ரவி மரியா,…
View More இன்ஸ்டாகிராமில் நடிகர் ரவி மரியா பெயரில் போலி கணக்கு – பணமோசடி செய்யும் மர்ம நபர்கள் மீது புகார்கடலூரில் சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி – பெண் தலைமறைவு
கடலூரில் சீட்டு நடத்தி ரூ.1 கோடி வரை ஏமாற்றி தலைமறைவான பெண் மீது நடவடிக்கை மேற்கொண்டு, தாங்கள் இழந்த பணத்தை மீட்டுத்தரக்கோரி பாதிக்கப்பட்ட பெண்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். கடலூர்…
View More கடலூரில் சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி – பெண் தலைமறைவு