ஆன்லைனில் பரிசு கூப்பன் போன்ற போலியான குறுஞ்செய்திகள் வருவதால், அதனை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் தெரிவித்துள்ளார். காவல்துறை அதிகாரிகளை குறிவைத்து ஒரு கும்பல் பணம்…
View More ஆன்லைனில் பரிசு கூப்பன் : மக்கள் ஏமாற வேண்டாம் – நெல்லை எஸ்.பி. அறிவுறுத்தல்fraud
“டிஜிபி பேசுகிறேன்”; காவல் அதிகாரியை ஏமாற்றி பணம் பறித்த நைஜீரிய இளைஞர்
மணிமுத்தாறு போலீஸ் அதிகாரியிடம் டிஜிபி பேசுவதாக கூறி 7.5 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டது நைஜீரிய இளைஞர் என சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறில்…
View More “டிஜிபி பேசுகிறேன்”; காவல் அதிகாரியை ஏமாற்றி பணம் பறித்த நைஜீரிய இளைஞர்தேனி : அதிக வட்டி தருவதாக ரூ.50 கோடி மோசடி – சிறுசேமிப்பு நிறுவன உரிமையாளர் தலைமறைவு
தேனியில் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி மோசடி செய்த சிறுசேமிப்பு நிறுவன உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர். தேனியில் கடந்த 2011ம் ஆண்டு ஜெயம் வெல்த் அக்ரோ டெக் என்ற…
View More தேனி : அதிக வட்டி தருவதாக ரூ.50 கோடி மோசடி – சிறுசேமிப்பு நிறுவன உரிமையாளர் தலைமறைவுபோலி நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் – எஸ்.பி. ஜெயச்சந்திரன் அறிவுரை
போலி நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என்று பொருளாதார குற்றப் பிரிவு எஸ்.பி.ஜெயச்சந்திரன் அறிவுரை வழங்கியுள்ளார். சென்னை அசோக் நகர் காவலர் பயிற்சி குழுமத்தில் பொருளாதார குற்றப் பிரிவு கண்காணிப்பாளர் செய்தியாளர்களை…
View More போலி நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் – எஸ்.பி. ஜெயச்சந்திரன் அறிவுரைகலெக்டர்களை குறிவைக்கும் சைபர் க்ரைம் கும்பல்!
ஆட்சியர்களின் பெயரில், அவர்களது புகைப்படத்துடன் வாட்ஸ் அப்பில் போலி கணக்குத் தொடங்கி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டுள்ள கும்பல் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஃபேஸ்புக்கில் போலி கணக்கு தொடங்கி குறுஞ்செய்தி மூலம்…
View More கலெக்டர்களை குறிவைக்கும் சைபர் க்ரைம் கும்பல்!செக் மோசடி: தோனி உள்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு
செக் மோசடி பிரச்சனை தொடர்பாக கிரிக்கெட் வீரர் தோனி உள்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீயூ குளோபல் ப்ரொட்யூஸ் இந்தியா என்ற நிறுவனம் மீது எஸ்.கே. எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம்…
View More செக் மோசடி: தோனி உள்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு‘நான் அவனில்லை’ பட பாணியில் பெண்களிடம் மோசடி செய்தவர் கைது
சென்னையில் நான் அவனில்லை திரைப்பட பாணியில் விவாகரத்து ஆன பெண்களை மேட்ரிமோனி மூலமாக குறி வைத்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறி மோசடி செய்தவரை போலீஸார் கைது செய்தனர். சென்னை ஆவடியைச் சேர்ந்தவர் தீபா.…
View More ‘நான் அவனில்லை’ பட பாணியில் பெண்களிடம் மோசடி செய்தவர் கைதுநிலத்தை அபகரித்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்; மூதாட்டி தர்ணா
உதவி செய்வது போல் நடித்து 80வயது மூதாட்டியை ஏமாற்றி நிலத்தை தமது பெயருக்கு எழுதிக்கொண்ட ஊராட்சி மன்ற தலைவரின் கணவரிடமிருந்து நிலத்தை மீட்டுத் தர வேண்டி மூதாட்டியின் குடும்பம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரி…
View More நிலத்தை அபகரித்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்; மூதாட்டி தர்ணாIT அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை
திருவள்ளூர் அருகே வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து, கான்ட்ராக்டர் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூரை அடுத்த வெள்ளகுளம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் சாலை காண்டிராக்டராக…
View More IT அதிகாரிகள் போல் நடித்து கொள்ளைதுறைமுக வைப்பு நிதி முறைகேடு; 11 பேர் கைது
சென்னை துறைமுகத்தின் வைப்பு நிதியில் முறைகேடு செய்த விவகாரத்தில் 11 பேரை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை துறைமுகத்தின் சார்பில் கோயம்பேடு இந்தியன் வங்கி கிளையில் கடந்த 2020ம் ஆண்டு நிரந்தர வைப்புக் கணக்கில்…
View More துறைமுக வைப்பு நிதி முறைகேடு; 11 பேர் கைது