பிலிப்கார்ட் நிறுவனத்தின் சேமிப்பு கிடங்குகளில் காலாவதியான பேரிச்சம் பழம் கைப்பற்றப்பட்ட சம்பவம் குறித்து பிலிப்கார்ட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
View More காலாவதியான பேரீச்சம் பழம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் – பிலிப்கார்ட் விளக்கம்FlipKart
ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட காலணி… 6 ஆண்டுகளுக்குப் பின் டெலிவிரி செய்யப்பட்டதால் அதிர்ச்சி!
6 வருடங்களுக்கு முன்பு ஃப்ளிப்கார்ட்டில் ஆர்டர் செய்த காலணி வீடு வந்து சேர்ந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அஹ்சன் என்ற இளைஞர் கடந்த 2018ஆம் ஆண்டு ஃபிளிப்கார்ட் செயலியில் ஸ்பார்க்ஸ் என்ற காலணியை ஆர்டர் செய்துள்ளார். …
View More ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட காலணி… 6 ஆண்டுகளுக்குப் பின் டெலிவிரி செய்யப்பட்டதால் அதிர்ச்சி!ஸ்மார்ட்போன் ஆர்டர் செய்தவருக்கு பார்சலில் வந்த கல் – அதிர்ச்சி கொடுத்த பிளிப்கார்ட்!
பிளிப்கார்ட் செயலி மூலம் ரூ. 22,000 மதிப்பிலான ஸ்மார்ட்போன் ஆர்டர் செய்தவருக்கு பார்சலில் கல் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் காஜியாபாத்தில் பகுதியில் உள்ள ஒருவர் Infinix Zero 30 5G…
View More ஸ்மார்ட்போன் ஆர்டர் செய்தவருக்கு பார்சலில் வந்த கல் – அதிர்ச்சி கொடுத்த பிளிப்கார்ட்!UPI சேவையை அறிமுகப்படுத்திய Flipkart!
பிளிப்கார்ட் (Flipkart) ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்து தனது சொந்த யுபிஐ சேவையை அறிமுகம் செய்துள்ளது. டிஜிட்டல் துறை வளர்ச்சியடைந்து வரும் இந்த காலகட்டத்தில் பணப்பரிவர்த்தனை என்பது மிகவும் எளிதாகிவிட்டது. கூகுள் பே, போன் பே, …
View More UPI சேவையை அறிமுகப்படுத்திய Flipkart!“Lifetime Settlement” Moment: ஃபிளிப்கார்ட் வாகனத்தில் இருந்து கொட்டிய ரூ.2000 நோட்டுகள்…
மும்பையில், ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் ட்ரக்கிலிருந்து பணமழை கொட்டிய சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியது. மும்பை கேட்வே சாலையில், ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் ரூ.2,000 நோட்டுக் கட்டுகளை ஏற்றிக்கொண்டு வந்த ட்ரக்கில் இருந்த பெட்டிகள் திடீரென திறந்து 2,000…
View More “Lifetime Settlement” Moment: ஃபிளிப்கார்ட் வாகனத்தில் இருந்து கொட்டிய ரூ.2000 நோட்டுகள்…கண்ணை பறிக்கும் அழகுடன் இந்தியாவிற்கு வருகிறது பிரம்மாண்ட Motorola 5ஜி போன்.!
மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போன் ஐரோப்பாவை தொடர்ந்து, இந்த மாத இறுதியில், இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. விவோ, ஒன்பினஸ் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அருமையான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது…
View More கண்ணை பறிக்கும் அழகுடன் இந்தியாவிற்கு வருகிறது பிரம்மாண்ட Motorola 5ஜி போன்.!ஆன்லைன் விற்பனை மோசடி – வாங்கிய பொருளை தீயிட்டு கொளுத்தியதால் பரபரப்பு
ஆன்லைன் விற்பனை மோசடியால் தரமற்ற பொருளை வழங்கியதாகவும் புகார் அளித்தும் பலனில்லை எனக் கூறி வாங்கிய பொருளை தீயிட்டு கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே ஃபிலிப்கார்ட் ஆன்லைன் நிறுவனத்தில் இருந்து…
View More ஆன்லைன் விற்பனை மோசடி – வாங்கிய பொருளை தீயிட்டு கொளுத்தியதால் பரபரப்புஐபோன் ஆர்டர் செய்தவருக்கு சோப் அனுப்பிய நிறுவனம்- அபராதம் விதித்து நீதிமன்றம் அதிரடி
ஐபோன் ஆர்டர் செய்தவருக்கு சோப் அனுப்பிய நிறுவனத்திற்கு அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆன்லைன் ஷாப்பிங் என்பது இன்றைய காலகட்டத்தில் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. ஏராளமானோர் ஆன்லைன் ஷாப்பிங் செய்வதை…
View More ஐபோன் ஆர்டர் செய்தவருக்கு சோப் அனுப்பிய நிறுவனம்- அபராதம் விதித்து நீதிமன்றம் அதிரடிஅனுமதியின்றி மருந்து விற்பனை: அமேசான், பிளிப்கார்ட்டுக்கு நோட்டீஸ்!
உரிய உரிமமின்றி மருந்துகளை விற்பனை செய்த அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மருந்துப் பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் அந்தந்த மாநிலங்களின் உரிமத்தைப் பெறுவது அவசியம். அந்த விதிமுறைகள் படியே மருந்துகளை…
View More அனுமதியின்றி மருந்து விற்பனை: அமேசான், பிளிப்கார்ட்டுக்கு நோட்டீஸ்!ட்ரோன் கேமரா ஆர்டர் செய்தவருக்கு பார்சலில் வந்த பொம்மை கார் – அதிர்ச்சி கொடுத்த பிளிப்கார்ட்
ஸ்ரீபெரும்புதூரில் பிளிப்கார்ட் செயலி மூலம் ரூ. 79ஆயிரம் கொடுத்து ட்ரோன் கேமரா வாங்கியவருக்கு பார்சலில் 100 ரூபாய் மதிப்புள்ள சொப்பு கார் அனுப்பப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் சிவந்தாங்கல் பகுதியைச்…
View More ட்ரோன் கேமரா ஆர்டர் செய்தவருக்கு பார்சலில் வந்த பொம்மை கார் – அதிர்ச்சி கொடுத்த பிளிப்கார்ட்