நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக புதிய கட்டடம் கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்தும் பொறியாளர் அலட்சியம் – ஒப்பந்ததாரர்கள் குற்றசாட்டு!
நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக புதிய கட்டடம் கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து ஓராண்டு ஆகியும் பொறியாளர் அலட்சியத்தால் கட்டுமானப் பணிகள் நிறைவு பெறவில்லை என ஒப்பந்ததாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். திருப்பத்தூர் வெலக்கல்...