A fishmonger was electrocuted in Tiruppathur

திருப்பத்தூரில் மின்சாரம் தாக்கி மீன் வியாபாரி உயிரிழப்பு!

திருப்பத்தூரில் மின்கம்பியைப் பிடித்ததில் மீன் வியாபாரி உயிரிழந்தார். போதிய பராமரிப்பு இல்லாததே காரணம் என வியாபாரிகள் புகார் அளித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மீன் சந்தையில் மீன் வாங்கி வியாபாரம் செய்வதற்காகக் கிருஷ்ணன்(48) அதிகாலை…

View More திருப்பத்தூரில் மின்சாரம் தாக்கி மீன் வியாபாரி உயிரிழப்பு!

இருசக்கர வாகனத்தில் நுழைந்த 5 அடி கொம்பேறி மூக்கன் விஷப்பாம்பால் பரபரப்பு!

ஜவுளி கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் 5 அடி கொம்பேறி மூக்கன் கொடிய விஷப்பாம்பு நுழைந்ததால் மக்கள் பீதியடைந்தனர். திருப்பத்தூர் மாவட்டம்,  ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியை சேர்ந்தவர் ரகுராம்.  இவர் பஜார்…

View More இருசக்கர வாகனத்தில் நுழைந்த 5 அடி கொம்பேறி மூக்கன் விஷப்பாம்பால் பரபரப்பு!

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக புதிய கட்டடம் கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்தும் பொறியாளர் அலட்சியம் – ஒப்பந்ததாரர்கள் குற்றசாட்டு!

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக புதிய கட்டடம் கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து ஓராண்டு ஆகியும் பொறியாளர் அலட்சியத்தால் கட்டுமானப் பணிகள் நிறைவு பெறவில்லை என ஒப்பந்ததாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். திருப்பத்தூர் வெலக்கல்…

View More நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக புதிய கட்டடம் கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்தும் பொறியாளர் அலட்சியம் – ஒப்பந்ததாரர்கள் குற்றசாட்டு!

25 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த முன்னாள் மாணவர்கள் – ரூ.40,000 நிதியுதவி வழங்கி அசத்தல்!

ஆம்பூரை அடுத்த கரும்பூர் பகுதியில் இயங்கி வரும் அரசு நிதி உதவி பெறும் இந்து மேல்நிலைப்பள்ளியில், நடைபெற்ற  முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது 40,000 நிதி உதவியை முன்னாள் மாணவா்கள்  வழங்கினர். திருப்பத்தூர்…

View More 25 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த முன்னாள் மாணவர்கள் – ரூ.40,000 நிதியுதவி வழங்கி அசத்தல்!

ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்குள் நுழையும் காட்டு யானைகள்! – வனத்துறை எச்சரிக்கை

திருப்பத்தூர் அருகே ஆந்திர மாநில எல்லை பகுதியிலிருந்து காட்டுயானைகள் தமிழகத்தில் நுழைய வாய்ப்பு இருப்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆந்திர மாநிலம் மல்லானூர் அருகே பருத்திக்கொல்லை பகுதியில் இரண்டு காட்டு…

View More ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்குள் நுழையும் காட்டு யானைகள்! – வனத்துறை எச்சரிக்கை

பூமாயி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்!

திருப்பத்தூர் பூமாயி அம்மன் கோயில் பூச்சொறிதல் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பூமாயி அம்மன் கோவில் பூச்சொரிதல் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. சிறிய…

View More பூமாயி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்!

குடியிருப்பு பகுதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் செல்லும் அவலம்

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் குடியிருப்பு பகுதியில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனூர்- ஒடுகத்தூர் சாலையில் தாகூர் அரசு நிதி உதவி பெறும்…

View More குடியிருப்பு பகுதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் செல்லும் அவலம்

கோயில் தேர்த்திருவிழவில் கோஷ்டி மோதல்-கல்லூரி மாணவன் உயிரிழப்பு

கல்லல் கோயில் மாசிமக தேர்த் திருவிழாவில் நடந்த கோஷ்டி மோதலில் கல்லூரி மாணவனுக்குக் கத்தி குத்து விழுந்தது. இதில் படுகாயமடைந்த மாணவன் சுகந்திரன், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே…

View More கோயில் தேர்த்திருவிழவில் கோஷ்டி மோதல்-கல்லூரி மாணவன் உயிரிழப்பு

கரும்புத் தோட்டத்தை சேதப்படுத்திய கும்பல்- நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்

கரும்புத் தோட்டத்தை சேதப்படுத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகேயுள்ள மிட்னாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சாமன்னக்கவுண்டர் இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு…

View More கரும்புத் தோட்டத்தை சேதப்படுத்திய கும்பல்- நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்

தொடர் கனமழை: திருப்பத்தூர், திருவண்ணாமலையில் பள்ளிகளுக்கு விடுமுறை

திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29-ம் தேதி தொடங்கியது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர்,…

View More தொடர் கனமழை: திருப்பத்தூர், திருவண்ணாமலையில் பள்ளிகளுக்கு விடுமுறை