வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு – IUML சார்பில் கபில் சிபல் வாதாடுகிறார்!

வக்பு வாரிய சட்ட திருத்தத்துக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

View More வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு – IUML சார்பில் கபில் சிபல் வாதாடுகிறார்!

போதைப்பொருள் கடத்தல் வழக்கு – சிங்கப்பூர் வாழ் தமிழருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்!

போதைப்பொருள் கடத்திய வழக்கில், சிங்கப்பூர் வாழ் தமிழரான தங்கராஜ் என்பவர் நேற்று தூக்கிலிடப்பட்டார். இவர் கடத்தல் வழக்கில் கைதாகி 9 ஆண்டுகளாக சிறையில் இருந்த நிலையில், இந்த தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியைச்…

View More போதைப்பொருள் கடத்தல் வழக்கு – சிங்கப்பூர் வாழ் தமிழருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்!

செக் மோசடி வழக்கு: லிங்குசாமியின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு..!

காசோலை மோசடி வழக்கில், இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரருக்கு விதிக்கப்பட்ட 6 மாதங்கள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம், கடந்த 2014 ஆம்…

View More செக் மோசடி வழக்கு: லிங்குசாமியின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு..!

கரும்புத் தோட்டத்தை சேதப்படுத்திய கும்பல்- நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்

கரும்புத் தோட்டத்தை சேதப்படுத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகேயுள்ள மிட்னாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சாமன்னக்கவுண்டர் இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு…

View More கரும்புத் தோட்டத்தை சேதப்படுத்திய கும்பல்- நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்

அர்ச்சகர்களை நியமிப்பதற்கு இடைக்கால தடை கிடையாது: உயர்நீதிமன்றம்

கோயில்களில் அர்ச்சகர்களை நியமிப்பதற்கு இடைக்கால தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான இந்து சமய அறநிலையத்துறையின் புதிய விதிகளை எதிர்த்து, அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் சார்பில்…

View More அர்ச்சகர்களை நியமிப்பதற்கு இடைக்கால தடை கிடையாது: உயர்நீதிமன்றம்

மத்திய அரசின் புதிய விதிமுறைகளுக்கு எதிராக வாட்ஸ் அப் வழக்கு!

சமூக வலைதளங்களுக்கான புதிய விதிமுறைகள், தனிநபர் உரிமைக்கு வேட்டு வைக்கும் செயல் எனக் கூறி மத்திய அரசு மீது வாட்ஸ் அப் வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கானது மத்திய பாஜக அரசுக்கும், ஃபேஸ்புக், டிவிட்டர்,…

View More மத்திய அரசின் புதிய விதிமுறைகளுக்கு எதிராக வாட்ஸ் அப் வழக்கு!