வீடு கட்டி தருவதாக ரூ.43 லட்சம் மோசடி | 2 பேர் கைது!

தேமுதிகவின் மாநில துணை பொதுச் செயலாளர் சுதீஷின் மனைவி பூர்ண ஜோதியிடம் வீடு கட்டி தருவதாக கூறி ரூ. 43 கோடி மோசடி செய்த 2 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது…

View More வீடு கட்டி தருவதாக ரூ.43 லட்சம் மோசடி | 2 பேர் கைது!

லாவண்யா ஜுவல்லரி வங்கி மோசடி விவகாரம் – ரூ.34.11 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை!

கோயம்புத்தூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட லாவண்யா ஜுவல்லரி வங்கி மோசடி விவகாரத்தில், 34.11 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. கோயம்புத்தூரை தலைமை இடமாக கொண்டு செயல்பட்ட லாவண்யா கோல்ட் ஜுவல்ஸ் நிறுவனம்…

View More லாவண்யா ஜுவல்லரி வங்கி மோசடி விவகாரம் – ரூ.34.11 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை!

பண மோசடி:  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை சிறைபிடித்த பொதுமக்கள்!

பல கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு தலைமறைவான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  3 பேரை பொதுமக்கள் சிறைபிடித்து, காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். சென்னை வில்லிவாக்கம் பாடி மேம்பாலம் சர்வீஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்…

View More பண மோசடி:  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை சிறைபிடித்த பொதுமக்கள்!

KFC கிளை தொடங்க அனுமதி தருவதாகக் கூறி ஆன்லைன் மூலம் ரூ.66.20 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

அரியலூர் மாவட்டத்தில் ஆன்லைன் மூலமாக கென்டக்கி ஃபிரைடு சிக்கன் (KFC) கிளை தொடங்குவதற்கு அனுமதி தருவதாக கூறி ஏமாற்றிய கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ராஜாஜி நகர்,…

View More KFC கிளை தொடங்க அனுமதி தருவதாகக் கூறி ஆன்லைன் மூலம் ரூ.66.20 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

ஆருத்ரா மோசடி வழக்கு – முக்கிய குற்றவாளியை அழைத்து வர துபாய் செல்லும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்!

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான ராஜசேகரை துபாய் சிறையில் இருந்து அழைத்து வர பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் துபாய் செல்ல முடிவு செய்துள்ளனர். சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு…

View More ஆருத்ரா மோசடி வழக்கு – முக்கிய குற்றவாளியை அழைத்து வர துபாய் செல்லும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்!

இண்டிகோ நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.1.25 லட்சம் மோசடி செய்தவர் கைது!

இண்டிகோ நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட நபரை சைபர் கிரைம் போலீசார் டெல்லியில் வைத்து கைது செய்தனர். சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார்.  இவர் ஆன்லைனில் வேலை தேடி…

View More இண்டிகோ நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.1.25 லட்சம் மோசடி செய்தவர் கைது!

போலி படங்களை பயன்படுத்தி வாட்ஸ்ஆப்-பில் மோசடி…எச்சரிக்கை விடுத்த காவல்துறை…

வாட்ஸ்ஆப் உள்ளிட்ட செயலிகளில், புதிய எண்களில் இருக்கும் புகைப்படங்களைப் பார்த்து, அவர் நமக்குத் தெரிந்தவர் தான் என்று நம்பி பணத்தை ஏமாற வேண்டாம் என சைபர் பிரிவு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில், இந்த…

View More போலி படங்களை பயன்படுத்தி வாட்ஸ்ஆப்-பில் மோசடி…எச்சரிக்கை விடுத்த காவல்துறை…

போலி சான்றிதழ் மூலம் அமெரிக்க விசா எடுக்க முயற்சி | மோசடி கும்பலை பிடிக்க ஐதராபாத் விரைகிறது சென்னை தனிப்படை!

போலி சான்றிதழ் கும்பலை பிடிக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விரைவில் ஐதராபாத் செல்ல உள்ளனர். குறைந்தபட்ச கல்வித் தகுதி இல்லாமல் அமெரிக்கா போன்ற நாடுகளில் செல்வதற்கு விசா எடுப்பது மிகவும் கடினமான விஷயமாகும். …

View More போலி சான்றிதழ் மூலம் அமெரிக்க விசா எடுக்க முயற்சி | மோசடி கும்பலை பிடிக்க ஐதராபாத் விரைகிறது சென்னை தனிப்படை!

அதிக லாபம் தருவதாக மூதாட்டியிடம் ரூ.2.56 கோடி மோசடி – வங்கி முன்னாள் பெண் ஊழியர் கைது!

மூதாட்டியிடம் ரூ.2.65 கோடி பெற்று மோசடி செய்த தனியார் வங்கி முன்னாள் பெண் ஊழியரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை கொரட்டுரைச் சேர்ந்த பூர்ணிமா நீத்து என்பவரின்…

View More அதிக லாபம் தருவதாக மூதாட்டியிடம் ரூ.2.56 கோடி மோசடி – வங்கி முன்னாள் பெண் ஊழியர் கைது!