ஐ-போன் உதிரிபாகம் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து – போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்!!

செங்கல்பட்டு அடுத்த மகேந்திராசிட்டி பகுதியில் ஐ-போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. மகேந்திராசிட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில் பல்வேறு இடங்களில் தயாரிக்கப்படக்கூடிய ஐபோன் 14 மற்றும் 15…

View More ஐ-போன் உதிரிபாகம் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து – போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்!!

மதுரை ரயில் தீ விபத்து : 2வது நாளாக ஏ.எம்.செளத்ரி தீவிர விசாரணை!!

மதுரையில் நடந்த சுற்றுலா ரயில் பெட்டி தீ விபத்திற்கு, பயணிகள் கொண்டுவந்த சிலிண்டர் தான் பிரதான காரணம் என தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.செளத்ரி தெரிவித்துள்ளார். மதுரையில், சுற்றுலா ரயில் பெட்டியில் நிகழ்ந்த…

View More மதுரை ரயில் தீ விபத்து : 2வது நாளாக ஏ.எம்.செளத்ரி தீவிர விசாரணை!!

மருத்துவக் கழிவுகளை மருத்துவமனை வளாகத்திலேயே தீ வைத்து எரித்த விவகாரம் : நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியால் அதிகாரிகள் நேரில் ஆய்வு!

மருத்துவக் கழிவுகள் மருத்துவமனை வளாகத்திலேயே தீ வைத்து எரித்த விவகாரம் தொடர்பாக  நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக மருத்துவமனை கண்காணிப்பாளர்கள் நேரில் ஆய்வு செய்தனர். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில்…

View More மருத்துவக் கழிவுகளை மருத்துவமனை வளாகத்திலேயே தீ வைத்து எரித்த விவகாரம் : நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியால் அதிகாரிகள் நேரில் ஆய்வு!

அமெரிக்காவில் இந்திய தூதரத்திற்கு தீவைப்பு : வெளியான வீடியோ காட்சிகள் ..!!

அமெரிக்காவில் இந்திய துணை தூதரத்திற்கு தீவைக்கப்பட்ட  வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள  சான்-பிரான்சிஸ்கோ நகரில் இந்தியாவின் துணை  தூதரகம் அமைந்துள்ளது. இந்த தூதரகத்திற்கு கடந்த ஜூலை 2ம் தேதி…

View More அமெரிக்காவில் இந்திய தூதரத்திற்கு தீவைப்பு : வெளியான வீடியோ காட்சிகள் ..!!

மகாராஷ்டிராவில் டயர் வெடித்து விபத்துக்குள்ளான பேருந்து – தீப்பற்றி எரிந்ததில் 26 பேர் உயிரிழப்பு!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் டயர் வெடித்து விபத்துக்குள்ளான பேருந்து தீப்பிடித்து எரிந்ததில், 3 குழந்தைகள் உட்பட 26 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரிலிருந்து புனே நோக்கி 33 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று…

View More மகாராஷ்டிராவில் டயர் வெடித்து விபத்துக்குள்ளான பேருந்து – தீப்பற்றி எரிந்ததில் 26 பேர் உயிரிழப்பு!!

கேரளாவில் பயணிகள் ரயில் பெட்டிக்கு தீ வைப்பு – மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு!!

கேரள மாநிலம் கண்ணூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் ரயில் நிலையத்தில் கண்ணூர்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்…

View More கேரளாவில் பயணிகள் ரயில் பெட்டிக்கு தீ வைப்பு – மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு!!

தென்கொரியாவில் கட்டுங்கடங்காமல் பரவிய காட்டுத்தீ – 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற்றம்

தென்கொரியாவில் கட்டுங்கடங்காமல் பரவிய காட்டுத்தீயால் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன. தென்கொரியாவின் கேங்கனியூங் பகுதியில் உள்ள வனத்தில் திடீரென தீப்பற்றியது. அப்பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக அருகில் இருந்த மற்ற வனப்பகுதிகளுக்கும் காட்டுத்தீ …

View More தென்கொரியாவில் கட்டுங்கடங்காமல் பரவிய காட்டுத்தீ – 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற்றம்

ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த விவகாரம் – குற்றவாளி அதிரடி கைது

கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீவைத்த குற்றவாளியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கேரளாவில் ஓடிக் கொண்டிருந்த ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம், நாடு முழுவதும் பெரும்…

View More ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த விவகாரம் – குற்றவாளி அதிரடி கைது

கொசு விரட்டியால் வந்த வினை : 6பேர் உயிரிழப்பு – டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்

தலைநகர் டெல்லியில் கொசு விரட்டியால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வெயில் காலம் என்பதால் இரவு நேரங்களில் கொசுக்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. கொசுக்கடியால் பலர்…

View More கொசு விரட்டியால் வந்த வினை : 6பேர் உயிரிழப்பு – டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்

நாய்கள் இனப்பெருக்க மையத்தில் தீ விபத்து!

கோவை அருகே முறையான கட்டமைப்பு இல்லாமல் செயல்பட்டு வந்த  நாய்கள் இனப்பெருக்க மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 13 நாய்கள் உடல் கருகி உயிரிழந்தன. கோவை வடவள்ளி வீரகேரளம் பகுதியில் தனியார் நாய்கள்…

View More நாய்கள் இனப்பெருக்க மையத்தில் தீ விபத்து!