பஹல்காம் தாக்குதல் சம்பவம் – பாகிஸ்தான் தலைநகரில் உள்ள இந்திய தூதரகத்தை தற்காலிகமாக மூட மத்திய அரசு முடிவு?

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தை தற்காலிகமாக மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

View More பஹல்காம் தாக்குதல் சம்பவம் – பாகிஸ்தான் தலைநகரில் உள்ள இந்திய தூதரகத்தை தற்காலிகமாக மூட மத்திய அரசு முடிவு?

இஸ்ரேல் எல்லையை கடக்க முயன்ற இந்தியர் சுட்டுக்கொலை!

இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற கேரளாவைச் சேர்ந்த இந்தியர் ஜோர்டான் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கேரளாவைச் சேர்ந்த தாமஸ் கேப்ரியல் பெரியேரா (47) கடைசியாக ஒரு மாதத்திற்கு…

View More இஸ்ரேல் எல்லையை கடக்க முயன்ற இந்தியர் சுட்டுக்கொலை!

லெபனான் மீது #Israel தொடர் தாக்குதல் | கொத்து கொத்தாக வெளியேறும் மக்கள்!

இஸ்ரேல் தாக்குதலுக்கு பிறகு 5 லட்சம் பேர் வரை தெற்கு லெபனானில் இருந்து மற்ற பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். லெபனான் மீது தரைவழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் ஆயத்தமாகி வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் பைடன்,…

View More லெபனான் மீது #Israel தொடர் தாக்குதல் | கொத்து கொத்தாக வெளியேறும் மக்கள்!

#Laos | லாவோஸ் நாட்டில் சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 47 இந்தியர்கள் மீட்பு!

லாவோஸ் நாட்டில் சைபர் குற்ற செயல்களில் ஈடுபட தள்ளப்பட்ட 47 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். தென்கிழக்கு ஆசியாவில் தாய்லாந்து அருகே அமைந்துள்ள நாடு லாவோஸ். இந்த நாட்டில் ஐ.டி. நிறுவனங்களில் வேலை உள்ளதாக கூறி இந்தியர்கள்…

View More #Laos | லாவோஸ் நாட்டில் சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 47 இந்தியர்கள் மீட்பு!

போர்க்களமாக மாறிய #Russia – 3 மாகாணங்களில் இருந்து இந்தியர்கள் தற்காலிகமாக வெளியேற அறிவுறுத்தல்!

ரஷ்யாவுக்குள் நுழைந்து உக்ரைன் படையினர் போர் புரிந்துவரும் நிலையில், அங்கு வசிக்கும் இந்தியர்கள் தற்காலிகமாக வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் சுமார் 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.…

View More போர்க்களமாக மாறிய #Russia – 3 மாகாணங்களில் இருந்து இந்தியர்கள் தற்காலிகமாக வெளியேற அறிவுறுத்தல்!

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம்! இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு எச்சரிக்கை!

இஸ்ரேல் – ஈரான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து,  இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறும், அந்நாட்டு அரசு வழங்கியுள்ள பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைபிடிக்குமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. ஹமாஸ் ஆயுதக்…

View More மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம்! இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு எச்சரிக்கை!

“லெபனானை விட்டு இந்தியர்கள் வெளியேற வேண்டும்!” – மத்திய அரசு உத்தரவு!

லெபானானில் பதற்றமான சூழல் நிலவியுள்ளதால் அங்குள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ள நிலையில் லெபனானில் உள்ள இந்தியர்கள், அங்கிருந்து வெளியேற…

View More “லெபனானை விட்டு இந்தியர்கள் வெளியேற வேண்டும்!” – மத்திய அரசு உத்தரவு!

தீ விபத்து ஏற்பட்டது எப்படி? – வெளியான திடுக்கிடும் தகவல்!

குவைத்தில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி? என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. குவைத்தில் அடுக்குமாடி கட்டிட தீ விபத்தில் உயிரிழந்த 49 பேரில் 42 பேர் இந்தியர்கள் என்பது…

View More தீ விபத்து ஏற்பட்டது எப்படி? – வெளியான திடுக்கிடும் தகவல்!

குவைத் சென்றார் வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வரதன்சிங் – படுகாயமடைந்தவர்களுக்கு ஆறுதல்!

குவைத் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், படுகாயமடைந்தவர்களை மத்திய இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.  குவைத்தில் அடுக்குமாடி கட்டிட தீ விபத்தில் உயிரிழந்த 49 பேரில்…

View More குவைத் சென்றார் வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வரதன்சிங் – படுகாயமடைந்தவர்களுக்கு ஆறுதல்!

குவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழப்பு – அமைச்சர் செஞ்சி மஸ்தான்!

குவைத் தீ விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்ததாக அயலக வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார். குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 40 இந்தியர்கள் உள்பட 49…

View More குவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழப்பு – அமைச்சர் செஞ்சி மஸ்தான்!