ரவுடி கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவு வாயில் முன்பு நேற்று பிற்பகல் பெட்ரோல் குண்டு வீச முற்பட்டவரை…
View More கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு!fir
ஆளுநர் மாளிகை முன் குண்டுவீச்சு – வெளியானது முதல் தகவல் அறிக்கை!
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை வெளியானது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக பிரபல…
View More ஆளுநர் மாளிகை முன் குண்டுவீச்சு – வெளியானது முதல் தகவல் அறிக்கை!மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி படுகாயம் – பிரபல வணிக வளாகத்தில் ஒப்பந்ததாரர், பொறியாளர் மீது வழக்குப்பதிவு!
சென்னை வடபழனியில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் தண்ணீர் குழாயை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளி மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார். இது தொடர்பாக ஒப்பந்ததாரர் மற்றும் பொறியாளர் மீது போலீசார்…
View More மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி படுகாயம் – பிரபல வணிக வளாகத்தில் ஒப்பந்ததாரர், பொறியாளர் மீது வழக்குப்பதிவு!அனுமதியின்றி போராட்டம்: அண்ணாமலை உள்ளிட்ட 3000 பேர் மீது வழக்கு!
ராணுவ வீரர் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக பாஜக சார்பில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட 3000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட ராணுவ வீரர் பிரவு அடித்து…
View More அனுமதியின்றி போராட்டம்: அண்ணாமலை உள்ளிட்ட 3000 பேர் மீது வழக்கு!முதல் தகவல் அறிக்கை (FIR) என்றால் என்ன? இதனால் ஒருவர் சந்திக்கக்கூடிய பாதிப்புகள் என்ன?
முதல் தகவல் அறிக்கை பற்றியும் இந்த முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டால் ஒருவர் சந்திக்கக்கூடிய பாதிப்புகள் என்ன என்பது பற்றியும் காண்போம் முதல் தகவல் அறிக்கை என்பது அனைவராலும் கொடுக்க இயலும். உதாரணமாக பேருந்து…
View More முதல் தகவல் அறிக்கை (FIR) என்றால் என்ன? இதனால் ஒருவர் சந்திக்கக்கூடிய பாதிப்புகள் என்ன?கடத்தல் விவகாரத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்ய எஸ்பிக்களின் அனுமதி தேவையில்லை – டிஜிபி சைலேந்திர பாபு
கடத்தல் விவகாரத்தில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய எஸ்.பிக்களின் அனுமதி தேவையில்லை என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், காவல்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியதாவது : ”தென்காசியில் திருமணமான பெண்ணை…
View More கடத்தல் விவகாரத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்ய எஸ்பிக்களின் அனுமதி தேவையில்லை – டிஜிபி சைலேந்திர பாபுபுதுக்கோட்டையில் தொடரும் தீண்டாமை – இருவர் மீது வழக்குப்பதிவு
புதுக்கோட்டை மாவட்டத்தில் மீண்டும் இரட்டைக் குவளை முறை தொடர்பாக இருவர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்மையில் புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள்…
View More புதுக்கோட்டையில் தொடரும் தீண்டாமை – இருவர் மீது வழக்குப்பதிவுதிமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் – அதிமுகவினர் 9,500 பேர் மீது வழக்குப்பதிவு
சென்னையில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய 9,500 அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சொத்து வரி, பால் மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்தும் திமுக அரசை கண்டித்தும், சென்னையில் நேற்று…
View More திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் – அதிமுகவினர் 9,500 பேர் மீது வழக்குப்பதிவுகால்பந்து வீராங்கனை பிரியா மரண வழக்கு; முதல் தகவல் அறிக்கை வெளியீடு
கால்பந்து வீராங்கனை மரண வழக்கு குறித்த முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது. இதில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்களை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம். சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா…
View More கால்பந்து வீராங்கனை பிரியா மரண வழக்கு; முதல் தகவல் அறிக்கை வெளியீடுகோவை சம்பவம்; என்ஐஏ முதல் தகவல் அறிக்கை வெளியீடு
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவ வழக்கு, நேற்று தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றப்பட்டத்தை அடுத்து, என்ஐஏ முதல் தகவல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. கோவை உக்கடம் கோட்டைமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோயில் முன்பு…
View More கோவை சம்பவம்; என்ஐஏ முதல் தகவல் அறிக்கை வெளியீடு