கோவை கார் சிலிண்டர் வெடிப்பு – முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த என்ஐஏ

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கையை என்ஐஏ பதிவு செய்துள்ளது. கோவையில் கடந்த 23ஆம் தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.…

View More கோவை கார் சிலிண்டர் வெடிப்பு – முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த என்ஐஏ

“எஸ்சி, எஸ்டிகளுக்கு எதிரான குற்றங்களில் எஃப்ஐஆர் பதிவு செய்வதை தாமதப்படுத்தக் கூடாது”

எஸ்சி, எஸ்டிகளுக்கு எதிரான குற்றங்களில் எஃப்ஐஆர் பதிவு செய்வதை தாமதப்படுத்த வேண்டாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் எஃப்ஐஆர்…

View More “எஸ்சி, எஸ்டிகளுக்கு எதிரான குற்றங்களில் எஃப்ஐஆர் பதிவு செய்வதை தாமதப்படுத்தக் கூடாது”

FIR போடப்பட்ட நபருக்கு பாஸ்போர்ட் வழங்கத் தடை இல்லை: உயர் நீதிமன்றம்

முதல் தகவல் அறிக்கை நிலையில் குற்ற வழக்கு நிலுவையில் இருக்கும் நபருக்கு பாஸ்போர்ட் வழங்குவதற்கு எந்த தடையும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருச்சியை சேர்ந்த ஷேக் அப்துல்லா என்பவர் மலேசியாவில்…

View More FIR போடப்பட்ட நபருக்கு பாஸ்போர்ட் வழங்கத் தடை இல்லை: உயர் நீதிமன்றம்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 2வது வழக்கில் கைது

திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் சிறையிலிருக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இரண்டாவதாக ஒரு வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைப்பெற்றது. அன்று, சென்னை ராயபுரத்தில் உள்ள…

View More முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 2வது வழக்கில் கைது

சீக்கியர்கள் குறித்து அவதூறு: நடிகை கங்கனா மீது வழக்குப் பதிவு

சீக்கியர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக, நடிகை கங்கனா ரனாவத் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நடிகை கங்கனா சமூக வலைதளப் பக்கத்தில் சர்ச்சைக் கருத்துக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதனால்…

View More சீக்கியர்கள் குறித்து அவதூறு: நடிகை கங்கனா மீது வழக்குப் பதிவு

ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மீது வழக்குப்பதிவு!

காஷ்மீர், லடாக் இடம்பெறாத இந்தியாவின் தவறான வரைபடத்தை வெளியிட்டதற்கு, ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய நிர்வாக இயக்குநர் மீது உத்தரப்பிரதேசத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ட்விட்டர் இணையதளத்தின் கேரியர் என்ற பிரிவில் இந்தியாவின் தவறான வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.…

View More ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மீது வழக்குப்பதிவு!