வடபழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலம் !

சென்னை வடபழனி முருகன் கோயிலில் தைப்பூச நாளையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

View More வடபழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலம் !

தைத்திருநாள் – வடபழனி முருகன் கோயிலில் ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம்!

தைத்திருநாளை முன்னிட்டு அதிகாலை முதல் வடபழனி முருகன் கோயிலில் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்துவருகின்றனர்.

View More தைத்திருநாள் – வடபழனி முருகன் கோயிலில் ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம்!

புத்தாண்டு தரிசனம் | வடபழனி முருகன் கோயிலில் குவியும் பொதுமக்கள்!

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சென்னை வடபழனி முருகன் கோயிலில் பொது தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனம் செய்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு சென்னை வடபழனி கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டது. அதிகாலை…

View More புத்தாண்டு தரிசனம் | வடபழனி முருகன் கோயிலில் குவியும் பொதுமக்கள்!
Film assistant director arrested for selling narcotic pills in Vadapalani, Chennai.

#Chennai-ல் போதை மாத்திரை விற்பனை | திரைப்பட உதவி இயக்குநர் அதிரடி கைது!

சென்னை வடபழனியில் போதை மாத்திரை விற்றதாக திரைப்பட உதவி இயக்குநர் கைது செய்யப்பட்டார். சென்னை அசோக்நகர் பகுதியில் போதை மாத்திரைகள், கஞ்சா விற்கப்படுவதாக கே.கே.நகர் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 13ம் தேதி…

View More #Chennai-ல் போதை மாத்திரை விற்பனை | திரைப்பட உதவி இயக்குநர் அதிரடி கைது!

சென்னையில் சாரல் மழை! – குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்த,  நிலையில் வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது.  குறிப்பாக வெப்ப அலை காரணமாக…

View More சென்னையில் சாரல் மழை! – குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி!

சென்னை வள்ளுவர்கோட்டம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய 4-வழி மேம்பாலம் அமைக்கத் திட்டம்!

போக்குவரத்து நெரிசலை குறைக்க, சென்னையில் பாம்குரோவ் உணவகத்தில் இருந்து கோடம்பாக்கம் நெடுஞ்சாலை வரை,64 கோடி மதிப்பில் புதிய மேம்பாலம் அமைக்க உள்ளதாக மாநகராட்சி தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.  தமிழ்நாட்டின் தலைநகரமாக சென்னை காணப்படுவதால் தமிழ்நாடு…

View More சென்னை வள்ளுவர்கோட்டம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய 4-வழி மேம்பாலம் அமைக்கத் திட்டம்!

பங்குனி உத்திரம்: வடபழனி முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தமிழ் மாதம் 12வது மாதம் பங்குனியும், 12வது நட்சத்திரமான உத்திரமும் இணையும் சிறப்பான நாள் பங்குனி…

View More பங்குனி உத்திரம்: வடபழனி முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு

மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி படுகாயம் – பிரபல வணிக வளாகத்தில் ஒப்பந்ததாரர், பொறியாளர் மீது வழக்குப்பதிவு!

சென்னை வடபழனியில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் தண்ணீர் குழாயை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளி மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார். இது தொடர்பாக ஒப்பந்ததாரர் மற்றும் பொறியாளர் மீது போலீசார்…

View More மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி படுகாயம் – பிரபல வணிக வளாகத்தில் ஒப்பந்ததாரர், பொறியாளர் மீது வழக்குப்பதிவு!

வடபழனி காவல் நிலையத்தில் காவல் துறை டிஜிபி திடீர் ஆய்வு

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு,  நேற்று இரவு சென்னை காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட வடபழனி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மனு கொடுக்க வரும் பொதுமக்களிடம் கனிவோடும், அன்போடும் நடந்துகொள்ள வேண்டும்…

View More வடபழனி காவல் நிலையத்தில் காவல் துறை டிஜிபி திடீர் ஆய்வு

வடபழனி நிதி நிறுவன கொள்ளை; நீதிமன்றத்தில் 2 பேர் சரண்

வடபழனி நிதி நிறுவன கொள்ளையில் இன்று காலை ஒருவர் கைதான நிலையில் மேலும் 2 பேர் திருவள்ளூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். சென்னை, வடபழனி மன்னார் முதலி தெருவில் சரவணன் என்பவருக்கு சொந்தமான ஓசோன் கேபிட்டல்…

View More வடபழனி நிதி நிறுவன கொள்ளை; நீதிமன்றத்தில் 2 பேர் சரண்