30.2 C
Chennai
June 29, 2024

Tag : father

முக்கியச் செய்திகள்

வீட்டை எழுதிக் கொடுக்காததால் தந்தையைக் கொலை செய்த குடும்பத்தினர்

EZHILARASAN D
தூத்துக்குடியில் வீட்டை எழுதிக் கொடுக்காததால் தந்தையை குடும்பத்தினரே சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள அமுதுண்ணாக்குடியைச் சேர்ந்தவர் மகாராஜன். மரம் வெட்டும் கூலி தொழிலாளி. இவரது...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

ஏன் குடிக்கிறாய் எனக் கேட்ட மகள்களை கொன்ற தந்தை

EZHILARASAN D
எப்ப பாரு குடிப்பது தான் வேலையா என கேட்டு மது பாட்டிலை உடைத்ததால் தனது இரு மகள்களையும் கொன்ற தந்தை காவல் நிலையத்தில் சரணடைந்தார். காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடம் அடுத்த சின்ன மதுரைப்பாக்கம் மாரியம்மன்...
முக்கியச் செய்திகள்

குடிபோதையில் மகள்களை அடித்துக் கொன்ற தந்தை

Halley Karthik
குடிபோதையில் மகள்களை கொடூரமாக அடித்துக் கொலை செய்த தந்தையை போலீஸார் கைது செய்தனர். காஞ்சிபுரத்தை அடுத்த ஒரகடம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் வேலைக்குச் செல்லாமல் தினசரி மது அருந்திவிட்டு வீட்டில் தகராறில் ஈடுபட்டு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பெற்ற குழந்தைகளையே நரபலி கொடுக்க முயன்ற தாய் தந்தை!

Halley Karthik
ஈரோட்டில், பெற்ற குழந்தைகளையே நரபலி கொடுக்க முயன்றதாக சிறுவர்கள் அளித்த புகாரின் பேரில் தாய், தந்தை உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி பகுதியை சேர்ந்த ராமலிங்கம்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy