வீட்டை எழுதிக் கொடுக்காததால் தந்தையைக் கொலை செய்த குடும்பத்தினர்
தூத்துக்குடியில் வீட்டை எழுதிக் கொடுக்காததால் தந்தையை குடும்பத்தினரே சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள அமுதுண்ணாக்குடியைச் சேர்ந்தவர் மகாராஜன். மரம் வெட்டும் கூலி தொழிலாளி. இவரது...