தந்தை ஒருவர் தனது மகளை காண கண்டம் விட்டு கண்டம் பயணம் செய்து சர்ப்ரைஸ் கொடுத்து ஆச்சரியப்படுத்திய நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு தந்தைக்கும், மகளுக்குமான உறவு என்பது மிகவும்…
View More மகளை காண கண்டம் விட்டு கண்டம் வந்து சர்ப்ரைஸ் கொடுத்த தந்தை! வைரலாகும் வீடியோ!மகள்
மகளைக் கடித்த நண்டு – உயிரோடு கடித்துத் தின்று ‘பழிவாங்கிய’ தந்தை : இது தான் கண்மண் தெரியாத பாசமோ?
சீனாவில் மகளைக் கடித்ததால் ஆத்திரமடைந்த தந்தை, பழிவாங்குவதற்காக அதனைக் கடித்துத் தின்றுள்ளார். கண் மண் தெரியாத பாசத்தால் பீடிக்கப்பட்ட தந்தை, தற்போது உடல் நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தந்தை – மகள் பாசம்…
View More மகளைக் கடித்த நண்டு – உயிரோடு கடித்துத் தின்று ‘பழிவாங்கிய’ தந்தை : இது தான் கண்மண் தெரியாத பாசமோ?தனது மகளை 15 முறை கத்தியால் குத்தி கொலை செய்த தாய்!
லண்டனில் வசிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை 15 முறை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுதா சிவானந்தம் (வயது 36) – சிவானந்தன் சுகானந்தன்…
View More தனது மகளை 15 முறை கத்தியால் குத்தி கொலை செய்த தாய்!தாய் – மகள் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த கணவர் கைது!
சென்னை தரமணியில் தாய் மகள் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை தரமணி பள்ளிப்பட்டு பகுதியில், வாடகை வீட்டில் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்த கீதா…
View More தாய் – மகள் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த கணவர் கைது!