மகளை காண கண்டம் விட்டு கண்டம் வந்து சர்ப்ரைஸ் கொடுத்த தந்தை! வைரலாகும் வீடியோ!

தந்தை ஒருவர் தனது மகளை காண கண்டம் விட்டு கண்டம் பயணம் செய்து சர்ப்ரைஸ் கொடுத்து ஆச்சரியப்படுத்திய நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு தந்தைக்கும், மகளுக்குமான உறவு என்பது மிகவும்…

View More மகளை காண கண்டம் விட்டு கண்டம் வந்து சர்ப்ரைஸ் கொடுத்த தந்தை! வைரலாகும் வீடியோ!

சுந்தர் பிச்சையின் சென்னை வீடு விற்கப்பட்டபோது மனமுடைந்து அழுத தந்தை!!

கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சையின் சென்னை வீடு விற்கப்பட்டபோது, அவரது தந்தை மனமுடைந்து அழுததாக நடிகரும், தயாரிப்பாளருமான மணிகண்டன் தெரிவித்துள்ளார். மதுரையில் ரெகுநாத பிச்சை – லக்ஷ்மி தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் சுந்தர் பிச்சை.…

View More சுந்தர் பிச்சையின் சென்னை வீடு விற்கப்பட்டபோது மனமுடைந்து அழுத தந்தை!!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் மனு தள்ளுபடி..!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு…

View More சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் மனு தள்ளுபடி..!

மகளைக் கடித்த நண்டு – உயிரோடு கடித்துத் தின்று ‘பழிவாங்கிய’ தந்தை : இது தான் கண்மண் தெரியாத பாசமோ?

சீனாவில் மகளைக் கடித்ததால் ஆத்திரமடைந்த தந்தை, பழிவாங்குவதற்காக அதனைக் கடித்துத் தின்றுள்ளார். கண் மண் தெரியாத பாசத்தால் பீடிக்கப்பட்ட தந்தை, தற்போது உடல் நலன் பாதிக்கப்பட்டு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  தந்தை – மகள் பாசம்…

View More மகளைக் கடித்த நண்டு – உயிரோடு கடித்துத் தின்று ‘பழிவாங்கிய’ தந்தை : இது தான் கண்மண் தெரியாத பாசமோ?

தந்தையை வீட்டிலிருந்து தூக்கி வீசிய மகன்!

குடும்ப தகராறில் தந்தையை வீட்டு வாசலில் இருந்து மகன் தள்ளிவிடும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு – கர்நாடக எல்லையில் உள்ள சிங்கிரிபோவிதொட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவர் கர்நாடக…

View More தந்தையை வீட்டிலிருந்து தூக்கி வீசிய மகன்!

மது போதையில் தகராறில் ஈடுபட்ட மகனை கொலை செய்த தந்தை

ஆரணி அருகே ரேஷன்கார்டு அடகு வைத்து குடித்துவிட்டு வந்த மகனை தட்டிகேட்ட தாயை தாக்கி தகராறில் ஈடுபட்ட மகனை கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த…

View More மது போதையில் தகராறில் ஈடுபட்ட மகனை கொலை செய்த தந்தை

கணவனுக்கும் மகனுக்கும் இடையிலான சண்டையில் கொலை செய்யப்பட்ட மனைவி!

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் அருகே, தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான சண்டையை தடுக்க முயன்ற மனைவி குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள அகரம்சீகூர் கிராமத்தைச் சேர்ந்த…

View More கணவனுக்கும் மகனுக்கும் இடையிலான சண்டையில் கொலை செய்யப்பட்ட மனைவி!

தாய் – மகள் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த கணவர் கைது!

சென்னை தரமணியில் தாய் மகள் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை தரமணி பள்ளிப்பட்டு பகுதியில், வாடகை வீட்டில் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்த கீதா…

View More தாய் – மகள் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த கணவர் கைது!