சுந்தர் பிச்சையின் சென்னை வீடு விற்கப்பட்டபோது மனமுடைந்து அழுத தந்தை!!
கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சையின் சென்னை வீடு விற்கப்பட்டபோது, அவரது தந்தை மனமுடைந்து அழுததாக நடிகரும், தயாரிப்பாளருமான மணிகண்டன் தெரிவித்துள்ளார். மதுரையில் ரெகுநாத பிச்சை – லக்ஷ்மி தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் சுந்தர் பிச்சை....