பேரறிஞர் அண்ணா நினைவுநாள் அமைதி பேரணி – திமுகவினர் திரளாக பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
எத்திசையும் பேரறிஞர் அண்ணா எனும் பேரொளி பரவும் வகையில், பிப்ரவரி 3-ம் தேதி அண்ணா நினைவுநாள் அமைதிப் பேரணியில், திமுகவினர் திரளாக பங்கேற்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர்...