மகளைக் கடித்த நண்டு – உயிரோடு கடித்துத் தின்று ‘பழிவாங்கிய’ தந்தை : இது தான் கண்மண் தெரியாத பாசமோ?

சீனாவில் மகளைக் கடித்ததால் ஆத்திரமடைந்த தந்தை, பழிவாங்குவதற்காக அதனைக் கடித்துத் தின்றுள்ளார். கண் மண் தெரியாத பாசத்தால் பீடிக்கப்பட்ட தந்தை, தற்போது உடல் நலன் பாதிக்கப்பட்டு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  தந்தை – மகள் பாசம்…

View More மகளைக் கடித்த நண்டு – உயிரோடு கடித்துத் தின்று ‘பழிவாங்கிய’ தந்தை : இது தான் கண்மண் தெரியாத பாசமோ?

தந்தையின் பிறந்தநாளில் சர்ப்ரைஸ் கொடுத்த நடிகை சினேகா

தந்தையின் பிறந்தநாளை சிறப்புக் குழந்தைகளுடன் நடிகை சினேகா கொண்டாடினார். தமிழ் சினிமாவில் புன்னகை இளவரசி என ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சினேகா. சினிமாவில் பிசியாக நடித்து வந்த சமயத்தில், புகழின் உச்சியில் இருந்துவந்த…

View More தந்தையின் பிறந்தநாளில் சர்ப்ரைஸ் கொடுத்த நடிகை சினேகா

குடிக்காதே என்று சொன்ன மகனை கொன்ற கொடூர தந்தை

பண்ருட்டி அருகே மது குடித்ததை தட்டிக் கேட்டதால் குழவிக் கல்லை தலையில் போட்டு பள்ளி மாணவனை கொலை செய்த தந்தையை போலீஸார் கைது செய்தனர். கடலூர் புதுப்பேட்டை, பண்ருட்டி அருகே உள்ள அங்குசெட்டிப்பாளையம் இருளர்…

View More குடிக்காதே என்று சொன்ன மகனை கொன்ற கொடூர தந்தை

தந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்த மகன்

சொத்து பிரித்து கொடுப்பதில் முன்விரோதம் ஏற்பட்டதால் தந்தையையே கழுத்தை அறுத்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.   தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது…

View More தந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்த மகன்

சொத்து தகராறு: தந்தை உயிரிழப்பு; தாய் அடித்துக் கொலை

சொத்துத் தகராறில் தந்தை உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில், தாயை உறவினர்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேர்ணாம்பட் அருகில் உள்ள சின்ன தாமல் செருவு கிராமத்தைச் சேர்ந்தவர் சதாசிவம். விவசாயம் செய்தும்,…

View More சொத்து தகராறு: தந்தை உயிரிழப்பு; தாய் அடித்துக் கொலை

வீட்டை எழுதிக் கொடுக்காததால் தந்தையைக் கொலை செய்த குடும்பத்தினர்

தூத்துக்குடியில் வீட்டை எழுதிக் கொடுக்காததால் தந்தையை குடும்பத்தினரே சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள அமுதுண்ணாக்குடியைச் சேர்ந்தவர் மகாராஜன். மரம் வெட்டும் கூலி தொழிலாளி. இவரது…

View More வீட்டை எழுதிக் கொடுக்காததால் தந்தையைக் கொலை செய்த குடும்பத்தினர்

ஏன் குடிக்கிறாய் எனக் கேட்ட மகள்களை கொன்ற தந்தை

எப்ப பாரு குடிப்பது தான் வேலையா என கேட்டு மது பாட்டிலை உடைத்ததால் தனது இரு மகள்களையும் கொன்ற தந்தை காவல் நிலையத்தில் சரணடைந்தார். காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடம் அடுத்த சின்ன மதுரைப்பாக்கம் மாரியம்மன்…

View More ஏன் குடிக்கிறாய் எனக் கேட்ட மகள்களை கொன்ற தந்தை

குடிபோதையில் மகள்களை அடித்துக் கொன்ற தந்தை

குடிபோதையில் மகள்களை கொடூரமாக அடித்துக் கொலை செய்த தந்தையை போலீஸார் கைது செய்தனர். காஞ்சிபுரத்தை அடுத்த ஒரகடம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் வேலைக்குச் செல்லாமல் தினசரி மது அருந்திவிட்டு வீட்டில் தகராறில் ஈடுபட்டு…

View More குடிபோதையில் மகள்களை அடித்துக் கொன்ற தந்தை

பெற்ற குழந்தைகளையே நரபலி கொடுக்க முயன்ற தாய் தந்தை!

ஈரோட்டில், பெற்ற குழந்தைகளையே நரபலி கொடுக்க முயன்றதாக சிறுவர்கள் அளித்த புகாரின் பேரில் தாய், தந்தை உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி பகுதியை சேர்ந்த ராமலிங்கம்…

View More பெற்ற குழந்தைகளையே நரபலி கொடுக்க முயன்ற தாய் தந்தை!