கடும் வறட்சி – மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வினோத வழிபாடு!

 மழை வேண்டி கிராம மக்கள் இணைந்து  கழுதைகளுக்கு  அலங்காரம் செய்து மேளதாளங்கள் முழங்க திருமணம்  நடத்தி வைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த அன்னூர் அருகே லக்கேபாளையம் என்ற கிராமம்…

View More கடும் வறட்சி – மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வினோத வழிபாடு!

அன்னூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை – ரூ.1.40லட்சம் பறிமுதல்!

மேட்டுப்பாளையம் அருகே அன்னூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத 1.40லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அன்னூரில் உள்ள நாகம்மா புதூர் பகுதியில்…

View More அன்னூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை – ரூ.1.40லட்சம் பறிமுதல்!

ரேசன் ஸ்மார்ட் கார்டுகளிலும் போலியா? அச்சிட்டு புழக்கத்தில் விட்டவர் கைது!

கோவை அருகே அன்னூரில் அனுமதியின்றி போலி ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் அச்சிட்டு விற்பனை செய்து புழக்கத்தில் விட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.  கோவை மாவட்டம் அன்னூர் கட்டபொம்மன் நகரைச் சேர்ந்தவர் அல்போன்ஸ் மகன்…

View More ரேசன் ஸ்மார்ட் கார்டுகளிலும் போலியா? அச்சிட்டு புழக்கத்தில் விட்டவர் கைது!

கடையை அகற்ற கூறிய அதிகாரிகள்; போராட்டம் நடத்திய வியாபாரி

போக்குவரத்துக்கு இடையூறு இருப்பதாக கூறி பேரூராட்சி நிர்வாகம் கடையை அகற்ற சொன்னதால் கோபமடைந்த வியாபாரி பொருட்களை வெளியில் கொட்டி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோயமுத்தூர் மாவட்டம் அன்னூர் உப்புத் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர்…

View More கடையை அகற்ற கூறிய அதிகாரிகள்; போராட்டம் நடத்திய வியாபாரி

அன்னூர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டாது – ஆ.ராசா உறுதி

அன்னூர் தொழிற்பேட்டைக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டாது என திமுக எம்.பி ஆ.ராசா விவசாயிகளை சந்தித்து உறுதியளித்தார். கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் தாலுக்காவில் 3731ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தி தொழில்பேட்டை அமைக்க தமிழக…

View More அன்னூர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டாது – ஆ.ராசா உறுதி

அன்னூரில் தொழிற்பேட்டை அமைக்க விவசாய நிலங்கள் கையகப்படுத்தபடாது- தமிழ்நாடு அரசு

கோவை அன்னூரில் தொழிற்பேட்டை அமைக்க விவசாய நிலங்கள் கையகப்படுத்தப் படாது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கோவை அன்னூரில் தொழிற்பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்தபடுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து விவசாயிகள்…

View More அன்னூரில் தொழிற்பேட்டை அமைக்க விவசாய நிலங்கள் கையகப்படுத்தபடாது- தமிழ்நாடு அரசு