ஈரோடு கீழ்பவானி பாசன வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கால்வாய் கரையோரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம் கீழ்பவானி பாசன திட்ட கால்வாய் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தில் 2,07,000…
View More கீழ்பவானி பாசன வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க எதிர்ப்பு: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!விவசாயிகள் போராட்டம்
இழப்பீடு கோரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்பாட்டம்!
பிப்ரவரி மாதம் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வலியுறுத்தி கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த பிப்ரவரி மாதம் காவிரி டெல்டா…
View More இழப்பீடு கோரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்பாட்டம்!3 ஆண்டுகளிலேயே சேதமடைந்த கண்மாய் மடை: ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை கோரி போராட்டம்!
காளையார்கோவில் அருகே, கண்மாய் மடை மற்றும் கழுங்கு கட்டப்பட்ட 3 ஆண்டுகளிலேயே சேதமடைந்துள்ளதால் அதை சரி செய்ய கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே…
View More 3 ஆண்டுகளிலேயே சேதமடைந்த கண்மாய் மடை: ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை கோரி போராட்டம்!உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உண்ணாவிரதம்!
கரூர் தென்னிலை பகுதியில் உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கரூர் மாவட்டம், ஆண்டிசெட்டிபாளையம் முதல் கூனம்பட்டி, கரைத்தோட்டம் வரையிலான பகுதியில் 110 KV உயர் மின்…
View More உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உண்ணாவிரதம்!கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் விவசாயிகள் திடீர் போராட்டம்!
பல்லடம் அருகே பாச்சாகவுண்டம்பாளையத்தில் செயல்பட்டு வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து ஆலை கழிவுகளை குட்டையில் திறந்து விட்டதாக புகார் எழுந்த நிலையில், மண்ணைக் கொட்டி மூட வந்த வாகனங்களை விவசாயிகள் சிறை…
View More கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் விவசாயிகள் திடீர் போராட்டம்!நிலக்கரி எடுக்க திட்டம்: மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் இன்று போராட்டம் – பி.ஆர்.பாண்டியன் அழைப்பு
மன்னார்குடி அருகே உள்ளிக்கோட்டையில் இன்று மாலை 3 மணிக்கு வடசேரி நிலக்கரி எடுக்கும் திட்டத்திற்கு எதிராக மத்திய அரசை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. விவசாய நிலங்களை அழித்து நிலக்கரி எடுப்பதற்கு விவசாயிகள்…
View More நிலக்கரி எடுக்க திட்டம்: மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் இன்று போராட்டம் – பி.ஆர்.பாண்டியன் அழைப்புநில எடுப்புக்கு இழப்பீடு வழங்க தாமதம் – விவசாயிகள் தர்ணா போராட்டம்!
ஒசூரில் நில எடுப்புக்கு இழப்பீடு வழங்க தாமதம் ஏற்படுவதாக கூறி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு – கர்நாடகாவை இணைக்கும் வகையிலும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும் மத்திய…
View More நில எடுப்புக்கு இழப்பீடு வழங்க தாமதம் – விவசாயிகள் தர்ணா போராட்டம்!’நான் என்ன அரசியல்வாதியா?’ முற்றுகையிட்ட விவசாயிகள், ஆவேசப்பட்ட கங்கனா
தனது காரை முற்றுகையிட்டவர்கள், கொலை செய்துவிடுவதாக மிரட்டினார்கள் என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். அப்போது, நடிகை கங்கனா, விவசாயிகளை…
View More ’நான் என்ன அரசியல்வாதியா?’ முற்றுகையிட்ட விவசாயிகள், ஆவேசப்பட்ட கங்கனாவிவசாயிகள் இரண்டாவது நாளாக போராட்டம்
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் 2வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்கள் விவசாயத்துறையை ஒட்டுமொத்தமாக கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்த்து கொடுக்கும் சட்டம்…
View More விவசாயிகள் இரண்டாவது நாளாக போராட்டம்டெல்லியில் இன்று மீண்டும் தொடங்குகிறது விவசாயிகள் போராட்டம்
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்த விவசாயிகளுக்கு அம்மாநில போலீசார் அனுமதி அளித்துள்ளனர். இன்று தொடங்கும் இந்த போராட்டம் ஆகஸ்ட் 9 வரை நடைபெறுகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்…
View More டெல்லியில் இன்று மீண்டும் தொடங்குகிறது விவசாயிகள் போராட்டம்