“எங்களுக்கு என்ன பயம்? பாஜகவுக்கு தான் திமுகவை பார்த்து பயம்” – ஆ.ராசா பேட்டி

பாஜகவுக்குத் தான் திமுகவை பார்த்து பயம் என அக்கட்சியின் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா தெரிவித்தார். 

View More “எங்களுக்கு என்ன பயம்? பாஜகவுக்கு தான் திமுகவை பார்த்து பயம்” – ஆ.ராசா பேட்டி

வக்ஃபு திருத்த சட்டத்திற்கு எதிராக வழக்கு – IUMLஐ தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் திமுக மனு!

வக்ஃபு திருத்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தி.மு.கவின் சார்பிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

View More வக்ஃபு திருத்த சட்டத்திற்கு எதிராக வழக்கு – IUMLஐ தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் திமுக மனு!

“வடமாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் அநீதி” – ஆ.ராசா!

“வடமாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது என்பது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் அநீதி” என ஆ.ராசா எம்பி குற்றம் சாட்டியுள்ளார்.

View More “வடமாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் அநீதி” – ஆ.ராசா!

“கூட்டுக்குழு தலைவருக்கு அலைபேசி அழைப்பு வந்தது… அதன் பின்னரே சஸ்பெண்ட் செய்யப்பட்டோம்” – ஆ.ராசா!

டெல்லி தேர்தலுக்காக வக்ஃபு மசோதாவை பாஜக பயன்படுத்த இருப்பதாக ஆ.ராசா குற்றம் சாட்டியுள்ளார்.

View More “கூட்டுக்குழு தலைவருக்கு அலைபேசி அழைப்பு வந்தது… அதன் பின்னரே சஸ்பெண்ட் செய்யப்பட்டோம்” – ஆ.ராசா!
"Extension needed to study #WaqfAmendment" - Opposition MPs write to Speaker!

“#WaqfAmendment குறித்து ஆய்வுசெய்ய காலநீட்டிப்பு தேவை” – எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபாநாயகருக்கு கடிதம்!

வக்பு சட்டத் திருத்த மசோதா குறித்து ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்குக் காலநீட்டிப்பு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் கடிதம் அளித்துள்ளனர். இதுகுறித்து திமுகவின்…

View More “#WaqfAmendment குறித்து ஆய்வுசெய்ய காலநீட்டிப்பு தேவை” – எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபாநாயகருக்கு கடிதம்!

“மதுரை எய்ம்ஸ் – ஒரு செங்கலைக் கூட மத்திய அரசு எடுத்து வைக்கவில்லை” – மக்களவையில் ஆ.ராசா குற்றச்சாட்டு!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒரு செங்கலை கூட மத்திய அரசு எடுத்து வைக்கவில்லை என மக்களவையில் திமுக எம்.பி ஆ.ராசா குற்றம்சாட்டினார்.  மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு 2018 டிசம்பரில்…

View More “மதுரை எய்ம்ஸ் – ஒரு செங்கலைக் கூட மத்திய அரசு எடுத்து வைக்கவில்லை” – மக்களவையில் ஆ.ராசா குற்றச்சாட்டு!

சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா நீதிமன்றத்தில் ஆஜர்

சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அவருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஆ.ராசா…

View More சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா நீதிமன்றத்தில் ஆஜர்

அன்னூர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டாது – ஆ.ராசா உறுதி

அன்னூர் தொழிற்பேட்டைக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டாது என திமுக எம்.பி ஆ.ராசா விவசாயிகளை சந்தித்து உறுதியளித்தார். கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் தாலுக்காவில் 3731ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தி தொழில்பேட்டை அமைக்க தமிழக…

View More அன்னூர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டாது – ஆ.ராசா உறுதி

தேயிலை தோட்ட குடியிருப்பு மக்களை வெளியேற்றும் எண்ணம் கிடையாது – அமைச்சர் உறுதி

தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகம் ஒரு போதும் மூடப்படாது என வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா ஆகியோர் தெரிவித்தனர். 1976 ஆம் ஆண்டு தாயகம் திரும்பிய…

View More தேயிலை தோட்ட குடியிருப்பு மக்களை வெளியேற்றும் எண்ணம் கிடையாது – அமைச்சர் உறுதி

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு: ஆ.ராசாவுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை

வருமானத்துக்கு அதிகமாக 5.53 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு எதிராக சிபிஐ, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி…

View More வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு: ஆ.ராசாவுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை