அன்னூர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டாது – ஆ.ராசா உறுதி

அன்னூர் தொழிற்பேட்டைக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டாது என திமுக எம்.பி ஆ.ராசா விவசாயிகளை சந்தித்து உறுதியளித்தார். கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் தாலுக்காவில் 3731ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தி தொழில்பேட்டை அமைக்க தமிழக…

View More அன்னூர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டாது – ஆ.ராசா உறுதி

கோவையில் அதிவிரைவுப் படையினர் கொடி அணிவகுப்பு

கோவையில் கடந்த இரு தினங்களாக தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களால் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில் காவல்துறை கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் கோவையில் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் அதிவிரைவுப்…

View More கோவையில் அதிவிரைவுப் படையினர் கொடி அணிவகுப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கை-முதலமைச்சர் நாளை ஆலோசனை

கொரோனா தொற்றுப்பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். சென்னையில் தலைமைச் செயலகத்தில் நாளை நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை, பொதுத் துறை,…

View More கொரோனா தடுப்பு நடவடிக்கை-முதலமைச்சர் நாளை ஆலோசனை

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக புகார்: பெண் கைது

டெல்லி வருமான வரித் துறை அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்த சுபாஷினி என்ற பெண் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள அசோக்குமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.…

View More அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக புகார்: பெண் கைது

“அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது” – அமைச்சர்

சட்டத்தைக் கையில் எடுப்பதற்கும் ஆட்சி அதிகாரத்தைக் கையில் எடுப்பதற்கும் யாருக்கும் அதிகாரம் இல்லை. குண்டர்கள், வன்முறையாளர்கள், முரடர்களைப் போன்று களத்திலிருந்தார்கள் என்றால், அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என அமைச்சர் செந்தில் பாலாஜி காட்டமாகத்…

View More “அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது” – அமைச்சர்

கோவையில் இருந்து நாட்டின் முதல் தனியார் ரயில்!

இந்திய ரயில்வே துறையின் முதல் தனியார் ரெயில் தமிழகத்தின் கோவையிலிருந்து தனது முதல் சேவையை தொடங்குகிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட கால அட்டவணையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த ரயில் ஜூன் 14 அன்று கோவையிலிருந்து…

View More கோவையில் இருந்து நாட்டின் முதல் தனியார் ரயில்!