விவசாயிக்கு 4 வாரங்களில் கடன் – கூட்டுறவு வங்கிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
தகுதியுள்ள விவசாயிக்கு கடன் வழங்க மறுத்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி 4 வாரங்களில் அவருக்கு கடன் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. விவசாயிகளுக்கு விவசாய கடன் தர மறுக்கும் என்.மங்கலம் தொடக்க வேளாண்மை...