விவசாயிக்கு 4 வாரங்களில் கடன் – கூட்டுறவு வங்கிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

தகுதியுள்ள விவசாயிக்கு கடன் வழங்க மறுத்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி 4 வாரங்களில் அவருக்கு கடன் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. விவசாயிகளுக்கு விவசாய கடன் தர மறுக்கும் என்.மங்கலம் தொடக்க வேளாண்மை…

View More விவசாயிக்கு 4 வாரங்களில் கடன் – கூட்டுறவு வங்கிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

வீடுகட்டுவதற்கான நிதியில் முறைகேடு செய்த அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை – தமிழ்நாடு அரசு

பிரதமரின் வீடுகட்டும் திட்டற்கான நிதியில் முறைகேடு செய்த அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் இறந்தவர் பெயரில் வீடு கட்ட…

View More வீடுகட்டுவதற்கான நிதியில் முறைகேடு செய்த அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை – தமிழ்நாடு அரசு

ஏழைகள் வீடுகட்டுவதற்கான நிதியில் முறைகேடு புகார் – புதிய நடைமுறை கொண்டு வர நீதிமன்றம் அறிவுரை

ஏழைகள் வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் நிதியில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க புதிய நடைமுறைகளை கொண்டு வரலாம் என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுரை வழங்கியுள்ளது. மத்திய அரசின் ஏழைகளுக்கு வீடு கட்ட…

View More ஏழைகள் வீடுகட்டுவதற்கான நிதியில் முறைகேடு புகார் – புதிய நடைமுறை கொண்டு வர நீதிமன்றம் அறிவுரை