மதுரவாயல் அருகே மேட்டுக்குப்பம் சாலையில் உள்ள டீ கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சென்னையை அடுத்த மதுரவாயல் – மேட்டுக்குப்பம் சாலையில் தனியாருக்கு சொந்தமான கார் பழுதுபார்ப்பு நிலையம் அமைந்துள்ளது. அதன் அருகே…
View More சென்னை மதுரவாயல் – மேட்டுக்குப்பம் சாலையில் உள்ள கடையில் திடீர் தீ விபத்து!Maduravayal
சென்னையில் குற்றால அருவி – கோடை கொண்டாட்டம் கண்காட்சி தொடங்கியது!
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதையடுத்து மதுரவாயலில் கோடை கொண்டாட்டம் குற்றாலம் 3.0 என்ற கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த மாதம் இறுதியில் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், கோடை விடுமுறையை…
View More சென்னையில் குற்றால அருவி – கோடை கொண்டாட்டம் கண்காட்சி தொடங்கியது!சாலை சீரமைப்பு பணிக்காக வைக்கப்பட்ட உடைந்த சிக்னல்; விபத்து ஏற்படும் அபாயம்!
பூந்தமல்லி நெடுஞ்சாலை நடுவில் வைக்கப்பட்டுள்ள சிக்னலால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் கவலை தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம்: பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள மதுரவாயல் சிக்னல் அருகில் சாலையின் ராட்சத பள்ளம் ஏற்பட்டது.…
View More சாலை சீரமைப்பு பணிக்காக வைக்கப்பட்ட உடைந்த சிக்னல்; விபத்து ஏற்படும் அபாயம்!காங்கிரஸ் பிரமுகா் வீட்டிலிருந்து “கோ பேக் மோடி“என அச்சிடப்பட்ட 370 கருப்பு பலூன்கள் பறிமுதல்!
சென்னை மதுரவாயிலில் பிரதமர் மோடிக்கு எதிராக, காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் பறக்க விடுவதற்காக வைத்திருந்த 370 கருப்பு பலூன்களை போலீசாா் பறிமுதல் செய்தனா். பிரதமர் மோடி இன்று சென்னை வரும் நிலையில், காங்கிரஸ்…
View More காங்கிரஸ் பிரமுகா் வீட்டிலிருந்து “கோ பேக் மோடி“என அச்சிடப்பட்ட 370 கருப்பு பலூன்கள் பறிமுதல்!ரசாயன கலவை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து!
சென்னை மதுரவாயல் அருகே பைபாஸ் சாலையில் 50 டன் ரசாயன கலவை ஏற்றி வந்த லாரி டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. சென்னை மீஞ்சூரில் இருந்து கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் நிலக்கரி சாம்பல்…
View More ரசாயன கலவை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து!லாரி மோதியதில் பெண் பலி; தம்பி கண் எதிரே அக்கா பலியான சோகம்
மதுரவாயல் அருகே லாரி மோதியதில் போரூரை சேர்ந்தவர் சோபனா என்ற பெண் தம்பி கண் எதிரே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போரூரை சேர்ந்தவர் சோபனா (22) கூடுவாஞ்சேரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர்…
View More லாரி மோதியதில் பெண் பலி; தம்பி கண் எதிரே அக்கா பலியான சோகம்பழிக்கு பழி வாங்க நடந்த கொடூரம்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்
பழிக்கு பழிவாங்கவே பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக, இளைஞர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 6ம் தேதி நள்ளிரவு, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு,…
View More பழிக்கு பழி வாங்க நடந்த கொடூரம்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்