குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு… மக்கள் ஆனந்த குளியல்.!
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நீண்ட நாட்களாக மேற்கு...