குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் – ஆனந்த குளியலிட குவியும் சுற்றுலா பயணிகள்!

விடுமுறை தினத்தை முன்னிட்டு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். கேரளாவில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து…

View More குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் – ஆனந்த குளியலிட குவியும் சுற்றுலா பயணிகள்!

குற்றால அருவிகளில் 3வது நாளாக குளிக்கத் தடை – சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்துவரும் தொடர் கனமழையால், குற்றால அருவிகளில் குளிக்க 3வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழையானது தற்போது தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில்…

View More குற்றால அருவிகளில் 3வது நாளாக குளிக்கத் தடை – சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!

குற்றாலம் பிரதான அருவிகளில் இன்று மாலை முதல் குளிக்க அனுமதி!

குற்றாலம் பிரதான அருவியில் இன்று மாலை முதல் குளிக்க அனுமதிக்கப்படுவதாகவும்,  பழைய குற்றால அருவியில் காலை முதல் மாலை வரை குளிக்க அனுமதிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றால அருவிகளில் கடந்த 17-ம் தேதி ஏற்பட்ட திடீர்…

View More குற்றாலம் பிரதான அருவிகளில் இன்று மாலை முதல் குளிக்க அனுமதி!

சென்னையில் குற்றால அருவி – கோடை கொண்டாட்டம் கண்காட்சி தொடங்கியது!

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதையடுத்து மதுரவாயலில் கோடை கொண்டாட்டம் குற்றாலம் 3.0 என்ற கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த மாதம் இறுதியில் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், கோடை விடுமுறையை…

View More சென்னையில் குற்றால அருவி – கோடை கொண்டாட்டம் கண்காட்சி தொடங்கியது!

குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு… மக்கள் ஆனந்த குளியல்.!

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நீண்ட நாட்களாக மேற்கு…

View More குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு… மக்கள் ஆனந்த குளியல்.!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை: குற்றால அருவிகளில் நீர்வரத்து – சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலம் நீண்ட நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் அனைத்து அருவிகளும் வறண்ட நிலையில் காணப்பட்டது.…

View More மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை: குற்றால அருவிகளில் நீர்வரத்து – சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

மிக்ஜாம் புயல் – குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு | களை இழந்த சோமவாரம்!

புயல் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இந்த வார சோமவாரம் களை இழந்து காணப்பட்டது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.  கணவர் நீண்ட ஆயுளோடு…

View More மிக்ஜாம் புயல் – குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு | களை இழந்த சோமவாரம்!

குற்றால அருவிகளில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!

குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் சீரானதைத் தொடர்ந்து அதிகாலை முதலே சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்குக் குவிந்து வருகின்றனர். தென்காசி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயின்…

View More குற்றால அருவிகளில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!

குற்றால அருவிகளில் இரண்டாவது நாளாகக் காட்டாற்று வெள்ளம்!

குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் இரண்டாவது நாளாகச் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயின் அருவி, சிற்றருவி,…

View More குற்றால அருவிகளில் இரண்டாவது நாளாகக் காட்டாற்று வெள்ளம்!

கனமழையால் ஆர்ப்பரித்து கொட்டும் குற்றால அருவி

கனமழை காரணமாக நீண்ட நாட்களுக்கு பிறகு குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும்…

View More கனமழையால் ஆர்ப்பரித்து கொட்டும் குற்றால அருவி