ஆனந்த் அம்பானியின் பிறந்தநாளுக்கு அவரது நண்பர் பாரத் மெஹ்ரா வழங்கிய பரிசு இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது 29வது பிறந்தநாளை ஏப்ரல் 10ஆம்…
View More ஆனந்த் அம்பானிக்கு எம்.எப்.ஹூசைன் ஓவியத்தை பரிசளித்த நண்பர்! வைரலாகும் புகைப்படம்!painting
நாய் வரைந்த அழகிய ஓவியம்: 12 லட்சம் பார்வைகளைப் பெற்றது!
நாய் ஒன்று தனது உரிமையாளரின் உருவப்படத்தை வரைய முயற்சிக்கும் அழகிய வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 5 அன்று வெளியிடப்பட்ட அந்த வீடியோ 12 லட்சம் பார்வைகளைப் பெற்று மிகவும் வைரலாகி வருகிறது.…
View More நாய் வரைந்த அழகிய ஓவியம்: 12 லட்சம் பார்வைகளைப் பெற்றது!ஓவிய கலைஞராக மிளிரும் தேசிய விருது பெற்ற “அஞ்சலி” பாப்பா!
தேசிய விருது பெற்ற நடிகை ஷாம்லி தனது ஓவிய திறமையால் வெகுவாக பாராட்டுகளைப் பெற்று வருகிறார். அஞ்சலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிப்பிற்கான தேசிய விருதை பெற்றவர் பேபி ஷாம்லி. இவர் வளர்ந்த…
View More ஓவிய கலைஞராக மிளிரும் தேசிய விருது பெற்ற “அஞ்சலி” பாப்பா!ஓவியத்தின் மூலம் காதலை பிரபோஸ் செய்த நபர் – சினிமாவை மிஞ்சிய வைரல் வீடியோ
ஒரு நபர் தனது காதலிக்கு பெயின்டிங் மூலம் பிரபோஸ் செய்து, தனது காதலை வெளிப்படுத்த முயற்சிக்கும் வீடியோ இன்ஸ்டாகிராமில் தற்போது வைரலாகியுள்ளது. காதலிக்கும் ஆண் அல்லது பெண்ணுக்கு எப்படியாவது தனது காதலை தெரிவிக்க வேண்டும்…
View More ஓவியத்தின் மூலம் காதலை பிரபோஸ் செய்த நபர் – சினிமாவை மிஞ்சிய வைரல் வீடியோபண்ணையில் பறவைகளின் கழிவில் கிடந்த ஓவியம்; தூசி தட்டி விற்றவருக்கு 3.1 மில்லியன் டாலர்
மிகவும் அரிதான அந்தோணி வான் டிக் ஓவியத்தை வெறும் 600 டாலருக்கு வாங்கி, 3 மில்லியன் டாலர்களுக்கு விற்றபனை செய்துள்ளார் இதன் உரிமையாளர். பெல்ஜிய ஓவியரான டிக்கின் இந்த ஓவியம், Sotheby’s ஏலத்தில் 3.1…
View More பண்ணையில் பறவைகளின் கழிவில் கிடந்த ஓவியம்; தூசி தட்டி விற்றவருக்கு 3.1 மில்லியன் டாலர்உலகின் மிகப்பெரிய மசாலா ஓவியம்; கின்னஸ் சாதனை படைத்த சென்னையை சேர்ந்த பெண்
சென்னையை சேர்ந்த கலைஞர் உலகின் மிகப்பெரிய மசாலா ஓவியத்தை உருவாக்கியுள்ளார். சென்னையை சேர்ந்த கலைஞர் ஒருவர் 908.39 சதுர அடியில் மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தி வண்ணத்துப்பூச்சி ஓவியத்தை வரைந்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.…
View More உலகின் மிகப்பெரிய மசாலா ஓவியம்; கின்னஸ் சாதனை படைத்த சென்னையை சேர்ந்த பெண்வான் கோவின் சூரியகாந்தி ஓவியத்தின் மீது சூப்பை ஊற்றிய ஜஸ்ட் ஸ்டாப் ஆயில் ஆர்வலர்கள்
‘ஜஸ்ட் ஸ்டாப் ஆயில்’ இயக்கத்தின் ஆர்வலர்கள் நேஷனல் கேலரியில் உள்ள உலகப்புகழ் பெற்ற ஓவியரான ‘வான் கோவின்’ சூரியகாந்தி ஓவியத்தின் மீது சூப்பை வீசினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இரண்டு ஜஸ்ட் ஸ்டாப் ஆயில் என்ற…
View More வான் கோவின் சூரியகாந்தி ஓவியத்தின் மீது சூப்பை ஊற்றிய ஜஸ்ட் ஸ்டாப் ஆயில் ஆர்வலர்கள்கலையும் அரசியலும் சந்திக்கும் வண்ணக் கோடுகளின் அடையாளம் ஓவியர் ரவி பேலெட்
ஓவியர் ரவி பேலெட் தமிழ்நாட்டு ஓவிய மரபில் மிக முக்கியமான ஓவிய ஆளுமை. சமூக பிரச்னை சார்ந்து இவர் வரைந்த பல ஓவியங்கள் தமிழ்நாட்டில் கவனம் ஈர்த்துள்ளன. சிறுபத்திரிகை தொடங்கி பெருநிறுவனங்கள் வரை பல…
View More கலையும் அரசியலும் சந்திக்கும் வண்ணக் கோடுகளின் அடையாளம் ஓவியர் ரவி பேலெட்தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள காலண்டரில், அரசு பள்ளி மாணவர்களின் ஓவியங்கள்!
ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள் வரைந்த ஓவியங்கள், தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள காலண்டரில் இடம்பெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் அரசு ஆண்கள் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று…
View More தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள காலண்டரில், அரசு பள்ளி மாணவர்களின் ஓவியங்கள்!