படையெடுத்த சுற்றுலாப் பயணிகள் – உதகை ரோஜா கண்காட்சி மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு!

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதன் காரணமாக உதகை 19வது ரோஜா கண்காட்சி மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது…

View More படையெடுத்த சுற்றுலாப் பயணிகள் – உதகை ரோஜா கண்காட்சி மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு!

உதகை மலர் கண்காட்சியை முன்னிட்டு தாவரவியல் பூங்காவில் கண்ணாடி மாளிகை மூடல்!

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மே மாதம் நடைபெறும் மலர்கண்காட்சியை முன்னிட்டு அங்குள்ள கண்ணாடி மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் கோடை காலங்களில் அண்டை மாநிலங்களான…

View More உதகை மலர் கண்காட்சியை முன்னிட்டு தாவரவியல் பூங்காவில் கண்ணாடி மாளிகை மூடல்!

உதகையில் தொடங்கியது 125-வது மலர் கண்காட்சி! சுற்றுலா பயணிகள் உற்சாகம்!

கோடைவிழாவின் முக்கிய நிகழ்வான உலகப் புகழ்பெற்ற 125 வது மலர்க்கண்காட்சி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இன்று தொடங்கியது.  மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஏப்ரல், மே மாதங்களில்…

View More உதகையில் தொடங்கியது 125-வது மலர் கண்காட்சி! சுற்றுலா பயணிகள் உற்சாகம்!

நீலகிரி மாவட்டத்தின் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க ஹெலிகாப்டர் சேவை தொடக்கம் – அமைச்சர் ராமச்சந்திரன்

நீலகிரி மாவட்டத்தின் இயற்கை காட்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் முதல் முறையாக ஹெலிகாப்டர் சேவை துவங்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில், 125…

View More நீலகிரி மாவட்டத்தின் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க ஹெலிகாப்டர் சேவை தொடக்கம் – அமைச்சர் ராமச்சந்திரன்