கோபி அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து!

கோபிசெட்டிபாளையம் அருகே ஒட்டர்கரட்டுப்பாளையம் பகுதியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதில்,அந்த வழியாக வந்த கார் நீரில் அடித்து செல்லப்பட்டு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார்…

View More கோபி அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து!

தாளவாடி பகுதியில் அதிக விளைச்சலால் தக்காளி கிலோ ரூ.4-க்கு விற்பனை!

சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை கிலோ ரூ.4-க்கு விற்பனையாவதால் விவசாயிகள் கவலையடந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் விவசாயிகள் அதிக அளவில் தக்காளி பயிரிட்டுள்ளனர். இங்கு விளையும்…

View More தாளவாடி பகுதியில் அதிக விளைச்சலால் தக்காளி கிலோ ரூ.4-க்கு விற்பனை!

சத்தியமங்கலம் அருகே இளைஞர்கள் ஒன்று கூடி நடத்திய கோயில் கம்பம் திருவிழா!

ஈரோடு மாவட்டம்,  சத்தியமங்கலத்தில் உள்ள தண்டுமாரியம்மன் கோயிலின், கம்பம் திருவிழாவை நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஒன்று கூடி வெகுவிமரிசையாக நடத்தினர். சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் உள்ள தண்டுமாரியம்மன் கோயிலில்  ஆண்டுதோறும் கம்பம் மற்றும் குண்டம் திருவிழா விமர்சையாக…

View More சத்தியமங்கலம் அருகே இளைஞர்கள் ஒன்று கூடி நடத்திய கோயில் கம்பம் திருவிழா!

ஈரோடு அருகே மது அருந்தியதை தட்டிக் கேட்ட பெண் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்; 2 பேர் கைது!

ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே பொது இடத்தில் மது அருந்தியதை தட்டி கேட்ட பெண் உதவி ஆய்வாளரை தகாத வாா்த்தையால் திட்டிக், கொலை மிரட்டல் விடுத்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு…

View More ஈரோடு அருகே மது அருந்தியதை தட்டிக் கேட்ட பெண் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்; 2 பேர் கைது!

மகளிர் கலை விழா; சின்னத்திரை நடிகைகள் பங்கேற்பு!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற மகளிர் கலை விழாவில் சின்னத்திரை நடிகைகள் பங்கேற்றுனர். ஈரோடு மாவட்டம் வரதம்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் சத்தியமங்கலம் தனியார் நகைக்கடை சார்பில் நடைபெற்ற …

View More மகளிர் கலை விழா; சின்னத்திரை நடிகைகள் பங்கேற்பு!

குட்டியுடன் அழுகிய நிலையில் இறந்து கிடந்த பெண் யானை

ஈரோடு அந்தியூர் அருகே 35 மதிக்கத்தக்க பெண் யானை தன் குட்டியுடன் அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை அறிந்து வந்த வனத்துறையினர், பிரேத பரிசோதனை செய்து விசாரணை நடத்தினா். ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனச்சரகத்திற்கு…

View More குட்டியுடன் அழுகிய நிலையில் இறந்து கிடந்த பெண் யானை

ஈரோடு மாநகராட்சி ஆணையர் வீட்டில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

ஈரோடு மாநகராட்சி ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய  சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார், ஈரோடு மாவட்டம் பெரியார் நகரில் வசித்து வருகிறார். இவர்…

View More ஈரோடு மாநகராட்சி ஆணையர் வீட்டில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

ஹோட்டல் மீது திமுக கவுன்சிலர் வீசிய பெட்ரோல் குண்டால் பரபரப்பு…

சித்தோடு – கோவை தேசிய நெடுஞ்சாலையில் தொழில் போட்டி காரணமாக உணவகத்தின் மீது திமுக கவுன்சிலர் பெட்ரோல் குண்டு வீசிய நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈரோடு மாவட்டம் நசியனூர் பகுதியை சேர்ந்தவர்,…

View More ஹோட்டல் மீது திமுக கவுன்சிலர் வீசிய பெட்ரோல் குண்டால் பரபரப்பு…