விவசாய தோட்டத்திற்குள் புகுந்த 15 அடி நீள மலைப்பாம்பு!
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே விவசாய தோட்டத்தில் நுழைந்த 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பை இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர். ஈரோடு அந்தியூர் அடுத்த பாலமலை...