விநாயகர் சிலையை கரைக்க சென்ற இடத்தில் தேனீ கொட்டியதில் 10 குழந்தைகள் உட்பட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி!

கோபிசெட்டிபாளையம் அருகே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் முடிவில் சிலைகளை கரைக்க சென்ற இடத்தில், 10 குழந்தைகள் உட்பட 30 பேருக்கு தேனீ கொட்டிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தங்கமலை கரடு…

View More விநாயகர் சிலையை கரைக்க சென்ற இடத்தில் தேனீ கொட்டியதில் 10 குழந்தைகள் உட்பட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ரயில் நிலையத்திற்குள் புகுந்த மழை நீரால் பயணிகள் சிரமம்!

ஈரோட்டில் பெய்த மழை காரணமாக ரயில் நிலையத்திற்குள் வெள்ளம் போல் புகுந்த மழைநீரால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர். தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்…

View More ரயில் நிலையத்திற்குள் புகுந்த மழை நீரால் பயணிகள் சிரமம்!

குன்றத்தூர் அருகே மின்கம்பத்தில் விழுந்த பேனர் – மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி!

குன்றத்தூரில் காற்றில் கிழிந்த பேனர் உயரழுத்த மின்கம்பத்தில் விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனா். சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே கொல்லச்சேரி ஏரிக்கரை செல்லும் நான்கு ரோடு சந்திப்பு அருகே ஏராளமான…

View More குன்றத்தூர் அருகே மின்கம்பத்தில் விழுந்த பேனர் – மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி!