ஈரோடு சாஸ்திரி நகரில் வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரை என கூறி விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஈரோடு சாஸ்திரி நகரில் வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரைகள்…
View More போதை மாத்திரைகளை விற்பனை செய்தவர் கைது: 100 மாத்திரைகள் பறிமுதல்!Accused arrested
வீட்டில் கட்டிருந்த ஆடுகளை திருடி விற்க முயன்ற நபர் கைது – 4 ஆடுகள், டாடா ஏசி வாகனம் பறிமுதல்!
திருத்துறைப்பூண்டி அருகே வீட்டில் கட்டிருந்த ஆடுகளை திருடி சென்று சந்தையில் விற்பனை செய்ய முயன்ற நபரை போலீசார் கைது செய்து, 4 ஆடுகள் மற்றும் டாடா ஏசி வாகனத்தை பறிமுதல் செய்தனா். திருவாரூர், திருத்துறைப்பூண்டி…
View More வீட்டில் கட்டிருந்த ஆடுகளை திருடி விற்க முயன்ற நபர் கைது – 4 ஆடுகள், டாடா ஏசி வாகனம் பறிமுதல்!தடை செய்யப்பட்ட கடல் குதிரையை கடத்த முயன்றவர் கைது – இருசக்கர வாகனம் பறிமுதல்!
தொண்டியை அடுத்த சாட்டியக்குடியில் தடை செய்யப்பட்ட கடல் குதிரையை கடத்த முயன்றவரை கைது செய்து, இருசக்கரவாகனத்தை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்த சாட்டியக்குடியில் தடை செய்யப்பட்ட கடல் அட்டை…
View More தடை செய்யப்பட்ட கடல் குதிரையை கடத்த முயன்றவர் கைது – இருசக்கர வாகனம் பறிமுதல்!பூட்டியிருந்த வீடுகளை குறிவைத்து திருடும் திருடர்கள் : 2லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல்!
புதுச்சேரியில், கிராமப்புறங்களில் பூட்டியிருந்த வீடுகளை குறிவைத்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடிய தமிழ்நாட்டை சேர்ந்த 3 திருடர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். புதுச்சேரி-தமிழ்நாடு எல்லைப்பகுதிகளில் உள்ள புதுச்சேரி காவல்…
View More பூட்டியிருந்த வீடுகளை குறிவைத்து திருடும் திருடர்கள் : 2லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல்!ஆரணி அருகே பால் வியாபாரி கொலை வழக்கில் தலைமறைவான குற்றவாளி கைது!
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே பால் வியாபாரியை படுகொலை செய்து தலைமறைவான குற்றவாளியை, காவல்துறையினர் படகில் சென்று கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த விளை கிராமத்தில் நேற்று முன்தினம் மது போதையில்…
View More ஆரணி அருகே பால் வியாபாரி கொலை வழக்கில் தலைமறைவான குற்றவாளி கைது!