பவானி அருகே செல்போன் மூலம் லாட்டரி விற்பனை செய்த பெண் கைது!

பவானி அருகே உள்ள காட்டூரில், செல்போன் பயன்படுத்தி ஆன்லைனில் லாட்டரி விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த மயிலம்பாடி காட்டூரில் செல்போன் மூலம் லாட்டரி விற்பனை செய்வதாக…

View More பவானி அருகே செல்போன் மூலம் லாட்டரி விற்பனை செய்த பெண் கைது!

தமிழகத்தில் கொடி கட்டி பறக்கும் லாட்டரி விற்பனை!

சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை கொடிகட்டி பறப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்பனை 2003ம் ஆண்டு முதல் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனாலும் பல…

View More தமிழகத்தில் கொடி கட்டி பறக்கும் லாட்டரி விற்பனை!