ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சஞ்சய் சிங்குக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததுள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்குடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவர்…
View More சஞ்சய் சிங்குக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை!Enforcement Directorate
“3 மாதங்களாக என்னை மிரட்டுகிறார்கள்” – சபாநாயகர் அப்பாவு பரபரப்பு குற்றச்சாட்டு!
இடைத்தரகர்கள் மூலமாக மத்திய அரசின் அமைப்புகள் மிரட்டி பணம் பெறுவதாக தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இதுகுறித்து திருநெல்வேலியில் செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கூறியதாவது:…
View More “3 மாதங்களாக என்னை மிரட்டுகிறார்கள்” – சபாநாயகர் அப்பாவு பரபரப்பு குற்றச்சாட்டு!“அமலாக்கத்துறை மூலம் தமிழ்நாடு அரசுக்கு களங்கம் ஏற்படுத்த பாஜக முயற்சி!” – என்.ஆர்.இளங்கோ குற்றச்சாட்டு!
பாஜகவின் கையாளாக செயல்படும் அமலாக்கதுறை தமிழ்நாடு அரசின் மீது களங்கம் விளைவிக்க முயற்சிப்பதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமன என்.ஆர்.இளங்கோ டெல்லியில் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு மட்டும் இடைக்காலத் தடை…
View More “அமலாக்கத்துறை மூலம் தமிழ்நாடு அரசுக்கு களங்கம் ஏற்படுத்த பாஜக முயற்சி!” – என்.ஆர்.இளங்கோ குற்றச்சாட்டு!அமலாக்கத்துறை சம்மனுக்கு இடைக்கால தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
மணல் குவாரி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், அமலாக்கத்துறை அளித்த சம்மனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக…
View More அமலாக்கத்துறை சம்மனுக்கு இடைக்கால தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!அமலாக்கத்துறைக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு – நாளை தீர்ப்பு!
தமிழ்நாட்டை சேர்ந்த 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய வழக்கில் நாளை தீர்ப்பளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணலை அள்ளி…
View More அமலாக்கத்துறைக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு – நாளை தீர்ப்பு!அமலாக்கத்துறைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையீடு – அதிகார வரம்பை மீறி செயல்படுவதாக குற்றச்சாட்டு!
தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதற்கு எதிராக தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணலை…
View More அமலாக்கத்துறைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையீடு – அதிகார வரம்பை மீறி செயல்படுவதாக குற்றச்சாட்டு!ரூ.538 கோடி வங்கிக் கடன் மோசடி விவகாரம்: ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் மீது அமலாக்கத் துறை நடவடிக்கை!
கனரா வங்கியில் ரூ.538 கோடி கடன் மோசடி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் வழக்கில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் மீது டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ஜெட் ஏர்வேஸ் (இந்தியா)…
View More ரூ.538 கோடி வங்கிக் கடன் மோசடி விவகாரம்: ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் மீது அமலாக்கத் துறை நடவடிக்கை!“டிடிவி தினகரன் திவாலானவர் என அமலாக்கத்துறை அறிவித்தது செல்லாது!” – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை திவாலானவர் என அறிவித்து அமலாக்கத் துறை 2001 பிறப்பித்த நோட்டீஸ் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதோடு புதிதாக நோட்டீஸ் அனுப்பி சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு…
View More “டிடிவி தினகரன் திவாலானவர் என அமலாக்கத்துறை அறிவித்தது செல்லாது!” – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்புஎம்.பி. சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு! சண்டிகரில் ஆம் ஆத்மி தொண்டர்கள் போராட்டம்!
ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி அரசின் கலால் கொள்கை குற்றச்சாட்டு தொடர்புடைய பண மோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின்…
View More எம்.பி. சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு! சண்டிகரில் ஆம் ஆத்மி தொண்டர்கள் போராட்டம்!மன்னிப்பு கேட்காவிட்டால் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு தொடரப்படும் – ஆர்.எஸ்.பாரதி!
அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விவகாரத்தில் உண்மைக்கு மாறாக பேசி வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது வழக்கு தொடரப்படும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி…
View More மன்னிப்பு கேட்காவிட்டால் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு தொடரப்படும் – ஆர்.எஸ்.பாரதி!