மன்னிப்பு கேட்காவிட்டால் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு தொடரப்படும் – ஆர்.எஸ்.பாரதி!
அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விவகாரத்தில் உண்மைக்கு மாறாக பேசி வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது வழக்கு தொடரப்படும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி...