லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!!

பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரது மகன் மற்றும் மருமகன் ஆதவ் அர்ஜுன் ஆகியோரது வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மீது வருமானவரித்துறை மற்றும்…

View More லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!!

நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுலிடம் அமலாக்கத் துறை விசாரணை

நேஷனல் ஹெரால்டு செய்தித்தாள் தொடர்புடைய சட்டவிரோதப் பணபரிவர்த்தனை வழக்கில் காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்காக இன்று ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நேஷனல்…

View More நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுலிடம் அமலாக்கத் துறை விசாரணை

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இஸ்லாமிய அமைப்பின் வங்கிக் கணக்குகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) மற்றும் அதன் முன்னணி அமைப்பான ரீஹப் இந்தியா பவுண்டேஷன் (ஆர்எஃப்ஐ) ஆகிய…

View More பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

இரட்டை இலை வழக்கு: டிடிவி தினகரன் ஆஜர்

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் விசாரணைக்காக டிடிவி தினகரன் டெல்லியில் அமலக்கதுறை முன்பு ஆஜராகியுள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது தேர்தல் கமி‌ஷன் முடக்கிய இரட்டை இலை சின்னத்தை பெற அதிகாரிகளுக்கு…

View More இரட்டை இலை வழக்கு: டிடிவி தினகரன் ஆஜர்

பனாமா பேப்பர்ஸ் வழக்கு – ஆஜரானார் ஐஸ்வர்யா ராய்

பனாமா பேப்பர்ஸ் வழக்கில் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அமலாக்கத்துறை முன் ஆஜராகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த 2015 ஆம் ஆண்டில், பனாமா நாட்டைச் சேர்ந்த மொசாக் ஃபென்செக்கா என்ற சட்ட நிறுவனத்தின் ரகசிய ஆவணங்கள்…

View More பனாமா பேப்பர்ஸ் வழக்கு – ஆஜரானார் ஐஸ்வர்யா ராய்

மோசடி வழக்கு: பிரபல நடிகையிடம் அமலாக்கத்துறை தீவிர விசாரணை

ரூ.200 கோடி பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை லீனா மரியா பால் மற்றும் அவர் கணவர் சுகேஷ் சந்திரசேகரை அமலாக்கத்துறை கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது. ரூ.200 கோடி பண…

View More மோசடி வழக்கு: பிரபல நடிகையிடம் அமலாக்கத்துறை தீவிர விசாரணை

போதை பொருள் வழக்கு: பிரபல நடிகையிடம் 8 மணி நேரம் விசாரணை

போதைப் பொருள் வழக்கில் பிரபல நடிகை சார்மியிடம் அமலாக்கத்துறை அதிகாரி கள் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். தெலுங்கு திரை உலகில், போதைப்பொருள் பழக்கம் இருப்பதாக புகார் வந்ததையடுத்து, தெலங்கானா போதைப்பொருள் தடுப்பு…

View More போதை பொருள் வழக்கு: பிரபல நடிகையிடம் 8 மணி நேரம் விசாரணை