சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு முதலமைச்சர் பயணம் மேற்கொண்ட போது, 13 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள மேற்கொள்ளப்பட்ட நிலையில், மேலும் பல முதலீடுகளுக்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. பல்வேறு தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக…
View More முதலமைச்சரின் 9 நாட்கள் வெளிநாடு பயணம் – வெளிவராத தகவல்கள்!!Employment
முதலீடுகள் மூலம் தமிழ்நாட்டில் 5 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி
சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் தொழில் நிறுவனங்களின் முதலீடுகள் மூலம் தமிழ்நாட்டில் 5 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பல்வேறு தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுமுறைப்…
View More முதலீடுகள் மூலம் தமிழ்நாட்டில் 5 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி”தமிழ்நாட்டு இளைஞர்கள் போதைக்கு அடிமையாகாமல் உழைக்க முன்வரவேண்டும்” – விக்கிரமராஜா
தமிழ் மக்கள் வேலைசெய்ய தயார் என்றால் நாங்களும் வேலைவாய்ப்பை கொடுக்க தயார் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். வேலூரில் தனியார் ஹோட்டலில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் மாவட்ட…
View More ”தமிழ்நாட்டு இளைஞர்கள் போதைக்கு அடிமையாகாமல் உழைக்க முன்வரவேண்டும்” – விக்கிரமராஜாவேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 1,11,000 இளைஞர்கள் பயன் – அமைச்சர் சி.வி.கணேசன்
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பு முகாமை முதலமைச்சர் நடத்தி வருவதாகவும், அதன்மூலம் 1,11,000 இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார். சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் சட்டமன்ற…
View More வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 1,11,000 இளைஞர்கள் பயன் – அமைச்சர் சி.வி.கணேசன்’வேலைவாய்ப்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை’ – அமைச்சர் தங்கம் தென்னரசு
வேலைவாய்ப்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே தொடர்ந்து முன்னுரிமை அளிக்க தமிழ்நாடு அரசு உறுதிப்பூண்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : “கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் உள்ள தொழிற்பூங்காவில்,…
View More ’வேலைவாய்ப்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை’ – அமைச்சர் தங்கம் தென்னரசுஇந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்- பிரதமர் மோடி
இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அனைத்து மத்திய அரசு துறைகளிலும் 18 மாதங்களில் (ஒன்றரை ஆண்டுகளில்) 10 லட்சம் பேருக்கு ரோஜ்கார் மேளா…
View More இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்- பிரதமர் மோடி’அனைவருக்கும் படிப்புக்கேற்ற வேலை என்பதே திராவிட மாடல்’ – அமைச்சர் அன்பில் மகேஷ்
கல்வி, மருத்துவம் ஆகிய இரண்டிலும் முதல்வர் அதிக கவனம் செலுத்தி வருகிறார் என்றும், அனைவருக்கும் படிப்புக்கேற்ற வேலை என்பதே திராவிட மாடல் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் ஈச்சனாரி…
View More ’அனைவருக்கும் படிப்புக்கேற்ற வேலை என்பதே திராவிட மாடல்’ – அமைச்சர் அன்பில் மகேஷ்மாபெரும் வேலைவாய்ப்பு திருவிழா; நாளை மறுதினம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
‘ரோஸ்கர் மேளா’ என்ற மாபெரும் வேலைவாய்ப்புத் திருவிழாவை பிரதமர் மோடி சனிக்கிழமை தொடங்கி வைக்க உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் சுமார் 10…
View More மாபெரும் வேலைவாய்ப்பு திருவிழா; நாளை மறுதினம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்வைராலஜி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – செப்.30க்குள் விண்ணப்பிக்கலாம்
ஐசிஎம்ஆர் கீழ் செயல்பட்டு வரும் தேசிய வைராலஜி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய வைராலஜி நிறுவனத்தில் Project Assistant (Research Assistant) –…
View More வைராலஜி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – செப்.30க்குள் விண்ணப்பிக்கலாம்டிஎன்பிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
உதவி புள்ளியியல் புலனாய்வாளர், புள்ளியியல் தொகுப்பாளர், கம்பியூட்டர் ஆகிய பதவிகளில் காலியாக உள்ள 217 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தகுதியானவர்கள் இன்று முதல் அக்டோபர் 14-ம் தேதி வரை http://www.tnpsc.gov.in இணையதளத்தில்…
View More டிஎன்பிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு