“நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் ஒரு சீரியல் ஷோ” – அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!

“நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற பெயரில் இன்று தொடங்கியுள்ள திட்டம் வெறும் சீரியல் ஷோ என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமரசனம் செய்துள்ளார்.

View More “நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் ஒரு சீரியல் ஷோ” – அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!

மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவு – ஒரே இரவில் 3 பேரை கொலை செய்த கணவர்!

வாலாஜாபேட்டை அருகே மூன்று பேரை கொலை செய்தவர் காவல்நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.

View More மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவு – ஒரே இரவில் 3 பேரை கொலை செய்த கணவர்!

ராணிப்பேட்டையில் ‘ஜாகுவார்’ ஆலை! அடுத்த மாதம் முதலமைச்சர் அடிக்கல் நாட்ட உள்ளதாக தகவல்!

ராணிப்பேட்டையில் அமையவுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி தொழிற்சாலைக்கு, அடுத்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜனவரி 7, 8-ம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில்…

View More ராணிப்பேட்டையில் ‘ஜாகுவார்’ ஆலை! அடுத்த மாதம் முதலமைச்சர் அடிக்கல் நாட்ட உள்ளதாக தகவல்!

அரக்கோணம் ரயில் நிலையத்தில் சர்வர் கோளாறு – பயணிகள் கடும் அவதி!

அரக்கோணம் ரயில் நிலையத்தில் சர்வர் கோளாறு காரணமாக டிக்கெட் வழங்க தாமதமானதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து வட மாநிலங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள்…

View More அரக்கோணம் ரயில் நிலையத்தில் சர்வர் கோளாறு – பயணிகள் கடும் அவதி!

பிளாஸ்டிக் கழிவுகள் தொழிற்சாலை வளாகத்தில் திடீர் தீவிபத்து!

ராணிபேட்டை அருகே பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும்  தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் ஈராளம்சேரி பகுதியில் பிளாஸ்டிக கழிவுகளை மறுசுழற்சி செய்து அதிலிருந்து பர்னஸ் ஆயில் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது.…

View More பிளாஸ்டிக் கழிவுகள் தொழிற்சாலை வளாகத்தில் திடீர் தீவிபத்து!

தந்தை உயிரிழந்த நிலையிலும் அவரது ஆசையை நிறைவேற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய மகள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உயிரிழந்த தனது தந்தையின் லட்சிய கனவை நிறைவேற்றுவதற்காக கனத்து இதயத்துடன் அவருடைய மகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத சென்ற சம்பவம் காண்போர் கண்களை கண்ணீர் குளமாக்கியது. ராணிப்பேட்டை மாவட்டம்…

View More தந்தை உயிரிழந்த நிலையிலும் அவரது ஆசையை நிறைவேற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய மகள்

இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி தீப்பற்றியதில் ஒருவர் உயிரிழப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியிலுள்ள சென்னை-பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் பின்னால் அதிவேகமாக வந்த லாரி மோதியதில் இரு சக்கர வாகனம் தீ பற்றி எரிந்ததில் ஓட்டி வந்த நபரும் தீயில் கருகி உயிரிழந்தார். ராணிப்பேட்டை…

View More இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி தீப்பற்றியதில் ஒருவர் உயிரிழப்பு

ராணிப்பேட்டையில் மகளிர் மினி மாரத்தான் போட்டி; ஏராளமான பெண்கள் பங்கேற்பு

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டையில் மகளிர் மினி மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது உலகம் முழுவதும் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடையில் இன்று உலக மகளிர்…

View More ராணிப்பேட்டையில் மகளிர் மினி மாரத்தான் போட்டி; ஏராளமான பெண்கள் பங்கேற்பு

சம்பளம் தராமல் வட மாநிலத் தொழிலாளர்களை அடைத்து வைத்ததாக காவல் நிலையத்தில் புகார்

வட மாநில தொழிலாளர்களுக்கு இரண்டு மாதமாக சம்பளம் தராமல் தொழிற்சாலைக்குள் பூட்டி வைத்துள்ளதாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நெமிலி அடுத்த பானாவரம் அருகே மேல்வீராணம் பகுதியில் இயங்கி வரும்…

View More சம்பளம் தராமல் வட மாநிலத் தொழிலாளர்களை அடைத்து வைத்ததாக காவல் நிலையத்தில் புகார்

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு இரா.ஜமதக்கனி பெயர் சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு விடுதலைப் போராட்ட வீரர் இரா.ஜமதக்கனி பெயர் சூட்ட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளாகம்…

View More இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு இரா.ஜமதக்கனி பெயர் சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்