“அரசு வேலைகளில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்!” – கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு!
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பணிகளிலும் திருநங்கைகளுக்கு ஒரு சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று கொல்கத்தா அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்றாம் பாலினத்தவருக்கு பாகுபாடின்றி சமமான வேலைவாய்ப்புகளை...