Most industries, employment in country: Tamil Nadu tops - #NITIAayog report!

அதிக தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு: தமிழ்நாடு முதல் இடம் – #NITIAayog அறிக்கை!

2022-23-நிதியாண்டில் தொழிற்சாலைகள் குறித்த மதிப்பீட்டு அறிக்கையில் அதிக தொழிற்சாலைகள் கொண்டதிலும், அதிக வேலைவாய்ப்புகளை வழங்கியதிலும் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக நிதி ஆயோக் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. 2022-23-ம் நிதியாண்டில் தொழிற்சாலைகள் குறித்த வருடாந்திர மதிப்பீட்டுக்கு (ஏஎஸ்ஐ)…

View More அதிக தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு: தமிழ்நாடு முதல் இடம் – #NITIAayog அறிக்கை!

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டது #TNPSC!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த வாரம் வெளியிட்ட 2024-ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையில் புதிய தேர்வுக்கான அறிவிப்பு ஒன்று இடம் பெற்றது. அதில், நேர்முகத்தேர்வு கொண்ட தொழில்நுட்ப பணியிடங்களில் 105…

View More ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டது #TNPSC!

“காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை” – உயர்நீதிமன்றத்தில் #TANGEDCO விளக்கம்!

மின் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக TANGEDCO தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 36,000 காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி,…

View More “காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை” – உயர்நீதிமன்றத்தில் #TANGEDCO விளக்கம்!

சென்னையில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 30 ஆயிரம் பணியிடங்கள் நிரப்ப திட்டம்!

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் ராணி மேரி கல்லூரியில் நாளை (பிப் 24) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு…

View More சென்னையில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 30 ஆயிரம் பணியிடங்கள் நிரப்ப திட்டம்!

இந்த ஆண்டின் 2 வாரங்களில் வேலையை இழந்த 7,785 ஊழியர்கள்!

2024-ம் ஆண்டில் இரண்டு வாரங்கள் முடிந்த நிலையில், 7785 ஊழியர்களை டெக் நிறுவனங்கள் வேலையை விட்டு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல பணியாளர்களின் வேலையை செயற்கை நுண்ணறிவு மாற்றி வரும் சூழல், குறைந்து வரும்…

View More இந்த ஆண்டின் 2 வாரங்களில் வேலையை இழந்த 7,785 ஊழியர்கள்!

AI தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்புகள் பறிபோகாது: விளக்கமளிக்கும் பில்கேட்ஸ்!

AI தொழில்நுட்பத்தால் வேலை வாய்ப்புகள் காலியாகும் என்பது உண்மை கிடையாது என தொழிலதிபர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். பல பணியாளர்களின் வேலையை செயற்கை நுண்ணறிவு மாற்றி வரும் சூழல், குறைந்து வரும் தொழில்நுட்ப சேவைகளுக்கான தேவை,…

View More AI தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்புகள் பறிபோகாது: விளக்கமளிக்கும் பில்கேட்ஸ்!

2024-ம் ஆண்டுக்கான TNPSC தேர்வு கால அட்டவணை வெளியீடு!

2024-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலமாகத் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஆண்டின்…

View More 2024-ம் ஆண்டுக்கான TNPSC தேர்வு கால அட்டவணை வெளியீடு!

இரண்டாம் நிலை காவலர் பணியிட எழுத்து தேர்வு இன்று நிறைவு!

தமிழ்நாட்டில் 3,359 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறையில், ஆயுதப்படை மற்றும்‌ சிறப்புக்‌ காவல்படை, 2ம்‌ நிலை சிறைக்‌ காவலர்‌ மற்றும்‌ தீயணைப்பாளர்‌ ஆகிய பணியிடங்களை…

View More இரண்டாம் நிலை காவலர் பணியிட எழுத்து தேர்வு இன்று நிறைவு!

பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களின் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 7ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில்…

View More பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

ஓட்டுநர், நடத்துநர் தேர்வு முடிவு நவ.27 வெளியிடப்படுகிறது!

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர், நடத்துநர் தேர்வு முடிவு நாளை மறுநாள் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக போக்குவரத்துக் கழகங்களில் 2015-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஓட்டுநா், நடத்துநா் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இந்த நிலையில்,…

View More ஓட்டுநர், நடத்துநர் தேர்வு முடிவு நவ.27 வெளியிடப்படுகிறது!