இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச போட்டியிடுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பதவியில் இருந்து…
View More இலங்கை அதிபர் தேர்தல் | மகன் நமலை களமிறக்கிய மகிந்த ராஜபக்ச!mahindarajapaksa
ராஜபக்சேவுக்கு இந்தியா தஞ்சம் அளிக்கக் கூடாது: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்ற ராஜபக்சேவுக்கு இந்தியா தஞ்சம் அளிக்கக் கூடாது என்று மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். இதையடுத்து,…
View More ராஜபக்சேவுக்கு இந்தியா தஞ்சம் அளிக்கக் கூடாது: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும்- இலங்கை அதிபர்
நாட்டின் பொருளாதாத்தை மீட்டெடுக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. எனவே மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என அதிபர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக அந்நாட்டு அரசு…
View More பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும்- இலங்கை அதிபர்இலங்கை அதிபரின் வீட்டைக் கொளுத்திய போராட்டக்காரர்கள்
இலங்கையில் மகிந்த ராஜபக்சே மற்றும் அரசியல்வாதிகளின் வீட்டை போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை அன்னியச் செலாவணி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு, மின்வெட்டு உள்ளிட்ட கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.…
View More இலங்கை அதிபரின் வீட்டைக் கொளுத்திய போராட்டக்காரர்கள்