தமிழ்நாட்டில் 24 மணிநேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதி நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
View More 24 மணிநேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதி நீட்டிப்பு!Companies
#ElectoralBond திட்டத்தை ரத்து செய்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!
தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரிய மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டன. தனிநபர்கள், நிறுவனங்கள் தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக நிதி வழங்கும் வகையில் தேர்தல் பத்திரங்கள்…
View More #ElectoralBond திட்டத்தை ரத்து செய்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலி – அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு சரிவு!
ஹிண்டன்பா்க் அறிக்கை எதிரொலியால் அதானி குழுமத்தைச் சார்ந்த அனைத்து நிறுவனத்தின் பங்குகளும் சரிவுடன் தொடங்கின. அமெரிக்காவை சேர்ந்த பிரபல முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், பங்குச்சந்தைகளில் அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக கடந்த…
View More ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலி – அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு சரிவு!மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி, சொமேட்டோ!
இணையவழி உணவு விநியோக நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் சொமேட்டோ பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் பயன்பாட்டுக் கட்டணத்தை அறிமுகப்படுத்திய சொமேட்டோ நிறுவனம் அப்போது ரூ.2 கட்டணமாக விதித்தது. பின்னர் லாபம் ஈட்டுவதற்காகத்…
View More மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி, சொமேட்டோ!நஷ்டத்தில் இருந்தும் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி அளித்த நிறுவனங்கள் – வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!
தேர்தல் பத்திரங்கள் மூலம் லாபம் இல்லாத நிறுவனங்கள் மிகப்பெரிய தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி பெறுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனக் கூறி இந்த தேர்தல்…
View More நஷ்டத்தில் இருந்தும் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி அளித்த நிறுவனங்கள் – வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!அதிக தேர்தல் பத்திரங்களை வாங்கிய ED, IT சோதனைக்கு உள்ளான நிறுவனங்கள்! சுவாரஸ்ய தகவல் இதோ!
2019 மற்றும் 2024-க்கு இடையில் அரசியல் கட்சிகளுக்கு அதிக நிதி வழங்கிய முதல் 5 பெரிய நிறுவனங்களில் 3 நிறுவனங்கள் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளாகியிருப்பது தெரிய வந்திருக்கிறது. தேர்தல் பத்திரங்கள்…
View More அதிக தேர்தல் பத்திரங்களை வாங்கிய ED, IT சோதனைக்கு உள்ளான நிறுவனங்கள்! சுவாரஸ்ய தகவல் இதோ!மதுரை டைடல் பார்க் – கேள்வி எழுப்பிய நிறுவனங்கள்… ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!!
மதுரையில் டைடல் பார்க் கட்டுமான வடிவமைப்புப் பணி தொடர்பாக டாடா மகேந்திரா உள்ளிட்ட ஒன்பது கட்டுமான நிறுவனங்கள் எழுப்பிய 65 கேள்விகளுக்கு டைடல் பார்க் நிறுவனம் பதில் அளித்துள்ளது. மதுரையில் இரண்டு கட்டங்களாக பத்து…
View More மதுரை டைடல் பார்க் – கேள்வி எழுப்பிய நிறுவனங்கள்… ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!!