15 மாநிலங்களில் 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியா முழுதும்…
View More 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு பிப். 27-ல் தேர்தல்!இந்திய தேர்தல் ஆணையம்
VOTE FROM HOME என்பது என்ன? இதனால் யாருக்கு என்ன பயன்?
இந்தியாவிலேயே முதல் முறையாக கர்நாடகாவில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் Vote from Home என்ற திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. VOTE FROM VOTE என்பது என்ன? இதனால் யாருக்கு பயன்? அதில் இருக்கும்…
View More VOTE FROM HOME என்பது என்ன? இதனால் யாருக்கு என்ன பயன்?ஈரோடு தேர்தல் முறைகேடு குறித்து சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் அதிரடி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முறைகேடுகளை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம்…
View More ஈரோடு தேர்தல் முறைகேடு குறித்து சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் அதிரடிஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நேர்மையாக நடத்தப்படும்: தேர்தல் ஆணையம் உத்தரவாதம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால்…
View More ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நேர்மையாக நடத்தப்படும்: தேர்தல் ஆணையம் உத்தரவாதம்ஈரோடு கிழக்கில் முறைகேடு புகார்: அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு
ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்திருப்பதாக வந்த புகார் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளளது. ஈரோடு கிழக்கு தொகுதி…
View More ஈரோடு கிழக்கில் முறைகேடு புகார்: அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவுவாக்கு எண்ணிக்கை தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆலோசனை!
தமிழகத்தில் மே – 2 ம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்தவுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக…
View More வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆலோசனை!தேமுதிகவிற்கு முரசு சின்னம் ஒதுக்கீடு
தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு, முரசு சின்னத்தை ஒதுக்கீடு செய்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் தேமுதிகவிற்கு, முரசு சின்னம் ஒதுக்கீடு செய்யும்படி அக்கட்சி இந்திய தேர்தல்…
View More தேமுதிகவிற்கு முரசு சின்னம் ஒதுக்கீடு