புதிய தேர்தல் ஆணையர் – பிரதமர் மோடி தலைமையில் மார்ச் 15ல் ஆலோசனை!

புதிய தேர்தல் ஆணையர் நியமனம் குறித்து பிரதமர் மோடி தலைமையில் மார்ச் 15ல் ஆலோசனை நடைபெறும்  என தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.…

View More புதிய தேர்தல் ஆணையர் – பிரதமர் மோடி தலைமையில் மார்ச் 15ல் ஆலோசனை!

இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகினார்!

மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகியுள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக,…

View More இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகினார்!

இந்திய தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமனம்

இந்திய தேர்தல் ஆணையராக ஓய்வுபெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி அருண் கோயலை  நியமித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் உள்ளார்.…

View More இந்திய தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமனம்