அதிமுக உட்கட்சித் தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது

அதிமுக உட்கட்சித் தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு தடை விதிக்க கோரி அக்கட்சியின் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், கடந்த…

View More அதிமுக உட்கட்சித் தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது

அதிமுக ஆட்சியில் மக்கள் நலனையே கருத்தில்கொண்டு செயல்பட்டோம்: எடப்பாடி பழனிசாமி 

சட்டப்பேரவைத் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து  திமுக ஆட்சி அமைத்துள்ளதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபவுள்ள நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர்…

View More அதிமுக ஆட்சியில் மக்கள் நலனையே கருத்தில்கொண்டு செயல்பட்டோம்: எடப்பாடி பழனிசாமி 

நெல் கொள்முதலில் இடைத்தரகர்கள் குறுக்கீட்டை கட்டுப்படுத்த வேண்டும் – எடப்பாடி பழனிசாமி

இடைத்தரகர்கள் குறுக்கீடின்றி விரைவாக நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மாவட்டம்…

View More நெல் கொள்முதலில் இடைத்தரகர்கள் குறுக்கீட்டை கட்டுப்படுத்த வேண்டும் – எடப்பாடி பழனிசாமி

கொரோனாவால் இறந்தவர்களுக்கு சரியான இறப்பு சான்றிதழ் வழங்கக்கோரி இபிஎஸ் வலியுறுத்தல்!

கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களுக்கு சரியான காரணத்தை குறிப்பிட்டு இறப்புச் சான்றிதழ் வழங்க வேண்டும் என சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா…

View More கொரோனாவால் இறந்தவர்களுக்கு சரியான இறப்பு சான்றிதழ் வழங்கக்கோரி இபிஎஸ் வலியுறுத்தல்!

“நடிகர் விவேக் இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர்” – முதல்வர் இரங்கல்!

நடிகர் விவேக் இளைஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் என்றும் அவருடைய இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட இரங்கல் செய்தியில்,…

View More “நடிகர் விவேக் இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர்” – முதல்வர் இரங்கல்!

கொரோனா பரவல் அதிகரிப்பு: முதல்வர் இன்று அமைச்சர்களுடன் ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாவது அலையின் தாக்கம் கடந்த சில நாட்களாக…

View More கொரோனா பரவல் அதிகரிப்பு: முதல்வர் இன்று அமைச்சர்களுடன் ஆலோசனை!

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரே கட்சி அதிமுக – முதல்வர்

தமிழ்நாடு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரே கட்சி அதிமுகதான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூரில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது…

View More கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரே கட்சி அதிமுக – முதல்வர்

திமுக ஆட்சி தமிழகத்தின் இருண்ட காலம் – முதல்வர்

திமுக ஆட்சி காலம் தமிழ்நாட்டின் இருண்ட காலம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் இன்பதுரையை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.…

View More திமுக ஆட்சி தமிழகத்தின் இருண்ட காலம் – முதல்வர்

அதிமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர் – அன்புமணி ராமதாஸ்

அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பதால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி தொடர வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தருமபுரி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாமகவைச்…

View More அதிமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர் – அன்புமணி ராமதாஸ்

வன்னியர் சமூகத்தை ஏமாற்றியவர் முதல்வர் – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படும் எனக் கூறி வன்னியர் மக்களை ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். சேலம் மாவட்டம், தாதகாப்பட்டியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில்…

View More வன்னியர் சமூகத்தை ஏமாற்றியவர் முதல்வர் – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு