102 நாட்களுக்கு பிறகு 40 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

நாட்டில் 102 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,566 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு…

View More 102 நாட்களுக்கு பிறகு 40 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

கொரோனாவால் இறந்தவர்களுக்கு சரியான இறப்பு சான்றிதழ் வழங்கக்கோரி இபிஎஸ் வலியுறுத்தல்!

கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களுக்கு சரியான காரணத்தை குறிப்பிட்டு இறப்புச் சான்றிதழ் வழங்க வேண்டும் என சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா…

View More கொரோனாவால் இறந்தவர்களுக்கு சரியான இறப்பு சான்றிதழ் வழங்கக்கோரி இபிஎஸ் வலியுறுத்தல்!